முழு அளவிலான எஸ்யூவிகளை இறக்குமதி செய்யும் திட்டத்துடன் சீனாவில் ஜிஎம் பெரியதாக கருதுகிறது

ஜெனரல் மோட்டார்ஸ் கோ முதன்முறையாக முழு அளவிலான விளையாட்டு-பயன்பாட்டு வாகனம் (எஸ்யூவி) மாடல்களை சீனாவில் விற்க திட்டமிட்டுள்ளது, மேலும் அதன் தயாரிப்பு வரிசையை உலகின் மிகப்பெரிய கார் சந்தையில் உயர்த்துவதற்காக பல மாடல்களை இறக்குமதி செய்யும் என்று அதன் சீனத் தலைவர்…

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டும்” – கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கை !

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டும்” என கலாநிதி சுரேன் ராகவன்,  நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (04.11.2020) ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள…

இலங்கையில் வேகமடையும் கொரோனா வைரஸ் பரவல் – நோயாளர் எண்ணிக்கை இன்று சடுதியான அதிகரிப்பு !

இலங்கையில் மேலும் 293 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகிய 291 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து நட்டில்…

நாட்டின் இறைமையை பாதிக்கக்கூடிய வகையிலான வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படமாட்டாது” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல !

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை விஜயம் தொடர்பாக எதிக்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக ஜே.வி.பி கட்சியினரும் ஐக்கியமக்கள் சக்தி கட்சியினரும் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ளவுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் “நாட்டின் இறைமையை பாதிக்கக்கூடிய…

லங்கன் பிரிமியர் லீக் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி வீரர்கள் அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும் !

லங்கன் பிரிமியர் லீகில் விளையாடவுள்ள அணிகளில் ஒன்றான யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம்(26.10.2020) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் இணைப்பாளர் G.வாகிசேன் தலைமையில்…

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் புதிய அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது” – எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசின் இருபதாவது அரசியலமைப்புத் திருத்தம் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசியலமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் புதிய அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக…

துமிந்த சில்வா பிரச்சினை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகள் பிரச்சினையையும் தமிழ்அரசியல்வாதிகள் கையாள வேண்டும்”- பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் !

VANCOUVER NEWS

மன்னாரில் இரண்டு பகுதிகளை முழுமையாக முடக்க இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா உத்தரவு !

மன்னாரில் கொரோனா தொற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் நகர் பகுதிகளான பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய இரு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டுள்ளன. கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்…