அத்தியாவசிய சேவைகள் என்ற ரீதியில் துறைமுக நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

நாட்டின் பிரதான பொருளாதார நடவடிக்கைகளின் மத்திய நிலையமான கொழும்பு துறைமுகத்துக்கு பாரிய பொறுப்பு உண்டு.இந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஜய பாகு…

நாட்டிலிருந்து கொவிட் நோயை இல்லாதொழிக்க விசேட 21 நாள் ‘பிரித்’ வழிப்பாடு

நாட்டிலிருந்து தொற்று நோயை இல்லாது ஒழிக்க மூன்று வார கால ´பிரித்´ வழிப்பாடுகளானது, ஜனாதிபதி, பிரதமர், சுகாதாரத் துறை ஊழியர்கள் , முப்படையினர், பொலிஸ் மற்றும் அனைத்து இலங்கையர்களை ஆசீர்வாதித்து இன்று (18) மாலை வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு 7 இல்…

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்திருக்கும் மிரட்டலுக்குத் தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. அது சட்ட விரோதமான அச்சுறுத்தல்” – எம்.ஏ.சுமந்திரன்

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது…

பதவியேற்று ஓராண்டு பூர்த்திக்காக நிகழ்வுகள் எதுவும் செய்து வீண் செலவுகளை செய்ய வேண்டாம்” – ஜனாதிபதி வேண்டுகோள்

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தி நெருங்கும் நிலையில், அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி…

உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது” – லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா

“உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் . இது…

தமிழ்மக்களின் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பான கோரிக்கையை நாட்டின் தலைவர் என்ற வகைக்கு அப்பால் ஒரு தந்தை என்ற வகையில் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்” – ஜனாதிபதிக்கு பா.உ .சிறீதரன் கடிதம் !

“தமிழ் மக்களின் உரிமைகளில் ஒன்றான மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்கான அனுமதி வழங்கும் கோரிக்கையை பிள்ளைகளினுடைய தந்தையாகவும், கௌதம புத்தர் அவர்களின் நல் இயல்புப்போதனைகள் ஊடாக வந்த ஒரு பௌத்தனாகவும் இவ்விடயத்தினை அணுகுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்”  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டும்” – கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கை !

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டும்” என கலாநிதி சுரேன் ராகவன்,  நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (04.11.2020) ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள…

இலங்கை மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள வேண்டுகோள் !

நாட்டை மீண்டும் திறந்து வழமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின், அனைவரும் சுகாதார நியமங்களை முறையான கடைப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக…