யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.எழுமாறாக 179 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 49 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.…
Category: SRI LANKA 1
எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் ; மீண்டும் பிரேதப் பரிசோதனை வேண்டும் : இஷாலினியின் தாய்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் வேலை செய்த நிலையில் உயிரிழந்த தனது மகள் இஷாலினிக்கு நீதி வேண்டும் எனக் கோரி அவரது பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.தனது மகள் ஒருபோதும் தீ வைத்து தற்கொலை செய்திருக்க மாட்டாள்…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 48 பேர் உயிரிழப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 48 பேர் மரணித்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை…
கொரோனா தடுப்பூசி எங்களுக்கும் வழங்குக : தமிழ் அரசியல் கைதிகள்
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கும் விரைவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலைமையில் சிறைச்சாலைக்குள் முறையான சுகாதார வழிமுறைகள் இல்லையெனவும், தம்மில் பலர் வயதானவர்கள்…
கொரோனாவால் மேலும் 45 பேர் உயிரிழப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் மரணித்துள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.23 ஆண்களினதும், 22 பெண்களினதும் மரணங்கள் நேற்றுமுன்தினம் இவ்வாறு பதிவாகியுள்ளன.…
அரிசி, தேங்காய் போன்று எரிபொருள்
விலைகளையும் குறைக்க முடியாது :பஷில் ராஜபக்ஷ
அரிசி, தேங்காய் போன்று எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியாது என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் அரிசி, தேங்காய் போன்றவற்றின் விலைகளைக் குறைப்பது போல எரிபொருட்களின் விலைகளை உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் குறைக்க முடியாது என…
கொழும்பில் கொட்டித் தீர்த்த மழை
கொழும்பில் இன்று காலை திடீரென பொழிந்த மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாகின. திடீர் மழை, வெள்ளத்தைச் சமாளிக்க முடியாமல் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர். அதன்படி கொழும்பு ஆமர் வீதிச் சந்தியில் வெள்ள நீரின் மத்தியில் வாகனப் போக்குவரத்துகள் இடம்பெற்ற காட்சியே …
13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஜப்பானிய வீராங்கனை!
ஒலிம்பிக் ஸ்ட்ரீட் ஸ்கேட் போர்டிங் (street skateboarding) போட்டியில் ஜப்பானின் 13 வயது மொமிஜி நிசியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஜப்பானுக்காக குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்றதால் நான் மகிழ்ச்சியின் எல்லையைக்…
டெல்டா’வால் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொரு மாவட்டத்திலும் கணிசமான அளவில் உள்ளனர்: Dr.ஹேமந்த ஹேரத்
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் கணிசமான அளவில் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விஷேட மருத்துவ நிபுணர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.இன்று(26) காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை…
கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத் தலைவர் காலமானார்
இலங்கையின் இலத்திரனியல் ஊடக அமைப்பான சக்தி சிரச வலையமைப்பான கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத் தலைவர் தலைவரும் தொழிலதிபருமான திரு.ராஜமகேந்திரன் இன்று காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார். ——————– Reported by : Sisil.L

