உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவில் ஏல விற்பனை செய்யப்படவுள்ளது

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்லை சீனாவில் விற்பனை செய்யவுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை…

தரகரின் குடும்பத்தினர், ரிஷாத் வீட்டில் பணியாற்றிய மேலும் சில பெண்களிடம் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமியை கொழும்புக்கு அழைத்துச் சென்ற தரகரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரிஷாத் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த மேலும் சில பெண்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக டயகம தோட்டத்தில்…

வயது குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்தப்படுவது குறித்து அறிவிக்க புதிய ஹொட்லைன் அறிமுகம்

வயது குறைந்த சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது தொடர்பில் அறிவிக்கும் வகையில் கொழும்பு அவசர மைத்துக்கு பொலிஸாரினால் புதிய ஹொட்லைன் இலக்கமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் வீட்டு உதவியாளர்களாக பணியாற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று பொலிஸார் கொழும்பு…

கொரோனா பரவலில் மேல் மாகாணம் அபாய வலயம்: அமைச்சர் ரமேஷ் பத்திரண

கொரோனா வைரஸ் பரவலில் மேல் மாகாணம் அபாய வலயமாக உள்ளது என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.வீட்டிலே இடம்பெறுகின்ற கொரோனா மரணங்கள்,…

யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரி ழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று உயி ரிழந்துள்ளார்.————–Reported by : Sisil.L

கொழும்பில் பதிவாகும் தொற்றாளர்களில்
20 முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20 முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக…

ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து விதமான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று(27) கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Reported by :…

சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிறுமி ஹிஷாலினியின்  மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (27) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள், “சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான…

மல்லாவியில் கிணற்றில் விழுந்து கணவன் – மனைவி உயிரிழப்பு

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31), பிரதீபன் மாலினி (27) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் .குறித்த தம்பதியர் நேற்று மாலை 7 மணியளவில் கிணற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்…

யாழில் பிக்குகள் புடைசூழ பதவியேற்றார் பந்துலசேன

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் சமன் பந்துலசேன நேற்று பதவியேற்றார்.பௌத்த துறவிகள் புடைசூழ யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள வட மாகாண சபை வளாகத்துக்கு நேற்று அழைத்து வரப்படட அவர், 11. 40 சுபநேரத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது…