டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக
10 மாவட்டங்கள்  அடையாளம்

இலங்கையின் 10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.தற்போது ஆரம்பமாகியுள்ள பருவப்பெயர்ச்சி மழையுடன்டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி,ஹம்பாந்தோட்டை ஆகிய 10மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு…

வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் அனைவரும் பதிவு செய்யவேண்டும்: இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய வீட்டு வேலைக்கு அமர்த்தப்படவுள்ள மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் அனைவரும் தாம் வசிக்கும் பகுதிக்குப் பொறுப்பான பிரதேச செயலகத்தில் பதிவு…

தொற்றாளர்கள் அதிகரிப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கவேண்டும்: சுகாதார அமைச்சு

நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக மீளவும் கட்டுப்பாடுகளை இறுக்க மாக்க நேரிடும் என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் டெல்டா பிறழ்வு பரவி வரும் நிலையில் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள்…

2020 ஒலிம்பிக்கின் முதல் தங்கம் சீன வீராங்கனைக்கு

சீன தடகள வீராங்கனை கியான் யாங் 2020 ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். அது 10 மீற்றர் துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து கிடைத்தது. ரஷ்யாவின் அனஸ்தேசியா கலஷீனா வெள்ளிப் பதக்கத்தை  சுவீகரித்தார். சுவிட்சர்லாந்து வெண்கலப் பதக்கம் வென்றது.பூர்வாங்கச் சுற்றில்…

சிறுமி விவகாரம்: ரிஷாத்தின் மனைவி உட்பட நால்வரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நால் வரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் சிறுமி ஒருவர் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக  உயிரிழந்த சம்பவம்…

திருகோணமலையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

டயகம சிறுமியின் ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரியும் பெண்கள் மீதான வன்முறையை தடுக்கக் கோரியும் திருகோணமலை மாவட்ட  பெண்கள் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை திருமலை அநுராதபுர சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.…

தற்போதைய அரசு மேலும் 05 வருடங்கள் ஆட்சியிலிருக்க அனுமதிக்க முடியாது: ஹர்ஷ டி சில்வா எம்.பி.

தற்போதைய அரசாங்கம் பொது மக்களை ஏமாற்றி மேலும் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருக்க முயன்றால், அது  ஒருபோதும் நடக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பு கிடைக்கும்…

யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயால் உயிரிழந்தார்.யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த78 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ். மாவட்டத்தில்  நேற்று வரை 118 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளனர்.——————–Reported by : Sisil.L

முன்னேஸ்வரஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

வரலாற்று சிறப்பு மிக்க சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற முன்னேஸ்வர ஆலய உற்சவம் தொடர்பான கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 26ஆம்…

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து; ஓகஸ்ட் 01 இல் ஆரம்பிக்கத் தீர்மானம்

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீண்டும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அதனடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் புகையிரத…