நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.சில காரணங்களால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான்…
Category: SRI LANKA 1
ஒரு டொலருக்கு 240 ரூபா ; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள தமிழ் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாட்டுத்…
கொவிட் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் புதிய நடைமுறை
கொவிட் தொற்றால் மரணிப்போரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 05) முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவால் இது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த…
மின்வெட்டில் மாற்றம் ஏற்படலாம் : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்தால் இன்று முதல் மின்வெட்டில் மாற்றம் ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பெறப்படும் எரிபொருளின் அடிப்படையில் திட்டமிட்ட மின்வெட்டை இடைநிறுத்த அல்லது குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க…
ரஷ்யாவிடமிருந்து தற்காலிக போர் நிறுத்தம்!
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் வசிப்பவர்களுக்கு போர் நிறுத்த காலத்தில் வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்ட போர்…
மற்றுமொரு எரிபொருள் கப்பலுக்கு 39.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது
இலங்கைக்கு வந்த மற்றுமொரு எரிபொருள் கப்பலுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கியின் ஊடாக குறித்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கப்பலிலுள்ள 28,300 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 9000 மெற்றிக் தொன் விமான எரிபொருள்…
மீண்டும் அமைச்சரவை மாற்றம்
இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தனது பதவியை இராஜினாமா செய்த அருந்திக பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். சி.பி.…
ரஷ்யா – உக்ரைன் போர் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் : ரணில்
இலங்கையின் கீழ் மற்றும் மத்திய பகுதியில் விளையும் தேயிலை ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், இலங்கையின் தேயிலைத் தொழிலில் யுத்தம் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கம்!
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று (03) காலை முதல் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே…
கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் விபத்தில் பலி
கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்தியில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன்…

