அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கடுமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் கடுமையான டொலர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.——————– Reported by : Sisil.L
Category: SRI LANKA 1
காகிதத் தட்டுப்பாட்டால் பத்திரிகைகள் அச்சிடுவதில் நெருக்கடி
நாட்டில் காகிதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பத்திரிகைகள் அச்சிடும் தாளுக்கும் (News Print) அதீத பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட முடியாத நிலை உருவாகி வருகின்றது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து டொலருக்கு பெரும் தட்டுப்பாடு…
சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது வலிந்து காணாமல்…
மின்சார நெருக்கடி: வானொலி – தொலைக்காட்சி ஒலி-ஒளிபரப்புக்கு தடங்கல்
மின்சாரத் தடை காரணமாக தொலைத் தொடர்புக் கோபுரங்கள் மூலமான தொலைக்காட்சி -வானொலி ஒலிபரப்பும் தடைப் பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத போது, டீசல் அவர்களது வேலைக்காக மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், இதற்கான டீசல் வழங்குவது நெருக்கடியாக உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.சில அலைவரிசைகள்…
காகிதம் இல்லை: லொத்தர் சீட்டுகள் அச்சிடுதல் நிறுத்தம் – விற்பனையாளர்கள் பாதிப்பு
தாள் தட்டுப்பாடு காரணமாக நான்கு லொத்தர் சீட்டுகள் வழங்கப்படாததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக லொத்தர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தாள் தட்டுப்பாடு காரணமாக கொவிசெத, ஜாதிக சம்பத, வாசனா சம்பத, செவன ஆகிய லொத்தர் சீட்டுகள் தற்போது விற்பனைக்கு வரவில்லை என…
நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படின் 15 மணி நேர மின்வெட்டு – இலங்கை மின்சார சபை
நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நிலக்கரி இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட பணம் எரிபொருளை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால், மின் உற்பத்தி நிலையங்களில் சுமார் 15 மணி நேரம்…
மிரிஹானவில் ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்னால் ஐ.ம.ச. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
அதிகரித்துவரும் வாழ்க்கை செலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைக்…
டொலர் நெருக்கடியால் மீண்டும் கேஸ் தட்டுப்பாடு!
இலங்கை டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், வர்த்தக வங்கிகளால் கடனுதவி வழங்கப்படாமையால் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால் நாடு தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் முற்றாக…
மின்வெட்டை நிறுத்த முடியாது; எண்ணெய் கிடைத்தாலும் வெட்ட வேண்டும் : CEB
அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொண்டாலும் மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் பல தலைவர்கள் கடந்த வாரம் மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது…
இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு
ஜப்பானில் உணவுப் பொருட்கள் தொடர்பான ஐந்தாண்டு இலவச பயிற்சித் திட்டத்தை பூர்த்தி செய்யும் இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக ஜப்பானிய பிரதிநிதிகள் கடந்த 05ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர். இலங்கைக்கான ஜப்பான் தூதுவரின் தலையீட்டிலும் ஜப்பானில் வசிக்கும் வண. சுதுஹும்பொல…

