மாவு நிறுவனங்கள், ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை இன்று முதல் உயர்த்தியதன் காரணமாக, பாணின் விலை உட்பட அனைத்து பேக்கரி பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே…
Category: SRI LANKA 1
முச்சக்கர வண்டி கட்டணத்திலும் அதிகரிப்பு ; முதல் கிலோமீற்றருக்கு 80 ரூபா
முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை 80 ரூபாவாக அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது. இரண்டாவது கிலோமீற்றரில் இருந்து 50 ரூபா அறவிடப்படுவது நியாயமானது என சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை…
அமெரிக்காவில் பரவிய காட்டுத்தீயால் பெரும் சேதம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மூன்று பகுதிகளில் காட்டுத் தீ வேகமாகப் பரவி, இதுவரை 33,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அழித்துள்ளதுடன் 11,000 வீடுகளையும் அழித்துள்ளது. காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெரும்பாலான இடிபாடுகளுக்கு தீ பரவியிருக்கலாம்…
இலங்கையின் வயதான பெண்மணி 116 வயதில் காலமானார்
இலங்கையில் வாழும் மிகவும் வயதான பெண்மணி தனது 116 வயதில் காலமானார். கே.ஜி.டிங்கிஹாமி எனப்படும் இவர் மாத்தறை வெலிகமவில் உள்ள கனகேவத்தையில் வசித்து வந்தவராவார். இவரது பூதவுடல் அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் மார்ச் 12 அன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.—————Reported…
பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மாவின் விலையை 300/- ரூபாவால் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருகிறது. 400 கிராம் பால்மா பக்கெற்றின் விலையை 120/- ரூபாவால் அதிகரிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில்…
எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்படும் ஹோட்டல்கள்
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதால், நுகர்வோர் உணவு வாங்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். சாப்பாடு வாங்க பல கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றும் கூறுகின்றனர். திறந்திருக்கும் கடைகளில் கூட போதிய உணவு கிடைக்காததால்…
75 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கின்றன
கட்டுப்படுத்தப்பட்ட 75 மருந்துகளின் விலை நாளை வெள்ளிக்கிழமைக்குள் அதிகரிக்கப்படும் என தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதாவது 5% விலை உயர்வு. எவ்வாறாயினும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக மருந்துகளின் விலையை 20% அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்களின் கைத்தொழில் சபை…
எரிவாயு தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரம் தொடரும் – லிட்ரோ கேஸ்
சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எரிவாயு பற்றாக்குறையால் நாட்டின் பல பகுதிகளிலுள்ள…
ஏப்ரலில் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிக்கத் திட்டம்
எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலையை அதிகரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாரிய அளவிலான நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை மறைக்கும் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாக…
600 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி நிபந்தனைகள்
நாட்டுக்கு கிட்டத்தட்ட 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் இறக்குமதியை ஊக்கப்படுத்தவும் நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலைத்…

