காகிதத் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமை யாளர் ரஞ்சித் தென்னக்கோன் தெரிவித்துள்ளார். பாடசாலை பாடப் புத்தகங்களின் 40 இலட்சம் பிரதிகளுக்கு சுமார் 3,000 மெற்றிக் தொன்…
Category: SRI LANKA 1
04 எரிபொருள் தாங்கிகள் இரத்து.. மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு
இந்த வார இறுதிக்குள் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அதிகாரிகள் கூறினாலும், இந்த வார இறுதி வரை தொடரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முத்துராஜவெல முனையத்தில் சுமார் 20,000 தொன் டீசல் சரக்கு இறக்கப்பட்ட போதி…
மக்கள் தேவைக்கதிகமாக பதுக்கி வைப்பதாலேயே எரிபொருள் வரிசைகள் :சுமித் விஜேசிங்க
தேவையான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்ற போதிலும் வாகனங்களுக்கு மேலதிகமாக எரிபொருளை சேகரிப்பதால் மக்கள் வரிசையில் நிற்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இக்காலப்பகுதியில், நாட்டில் நாளாந்த பெற்றோலின் தேவை 1,000 மெட்ரிக் தொன்களாலும், டீசலின் தேவை…
உக்ரைன் மக்களின் உயிரைக் காப்பாற்ற கூகுள் தொடங்கியுள்ள புதிய சேவை
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அண்ட்ரொய்ட் பயனர்களுக்கு வான்வெளித் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும்…
12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 750 ரூபாவால் அதிகரிக்கும்
12.5 கிலோ கிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது 750 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது. சர்வதேச எரிவாயு விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து செலவு அதிகரிப்பு மற்றும் டொலர் விலை உயர்வு போன்ற காரணங்களால்…
கடனை அடைக்க முடியாது; சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்கிறது – ரொய்ட்டர்ஸ்
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அடுத்த மாதம் பேச்சுக்களை ஆரம்பிக்கும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.கடன் மறுசீரமைப்பு மற்றும் அந்நியச் செலாவணியை சீரமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவின் வொஷிங்டன் நகருக்குச்…
பணவீக்கம் மும்மடங்காகும்; அரிசி விலை ரூ.300ஐ நெருங்கும்: பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 50% வரை அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில்…
வாகனங்களை இறக்குமதி செய்ய இலங்கை மத்திய வங்கி அரசுக்குப் பரிந்துரை
டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தால், குறிப்பிட்ட சில நபர்களின் விரைவான டொலர் வரவால் நாட்டில் டொலர் பிரச்சினை தீர்ந்துவிடும்…
ஒரு பவுண் தங்கத்தின் விலை 140,000 ரூபாவைக் கடந்தது
நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இன்று பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் இன்றைய விலைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி 24 கரட் தங்கப் பவுண் விலை 141,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 22…
மின்சாரம், எரிபொருள், எரிவாயு இல்லை; சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற்றம்!
மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ள தாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹோட்டல்களில் மின்வெட்டு ஏற்பட்டால் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என…

