நாடு முழுவதும் அண்மைக் காலமாக மின்வெட்டு ஏற்படுவதால பழைய சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரிப்பெட்டிகள் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரிப்பெட்டிகளுக்கு நுகர்வோரிடம் அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப சிம்னி…
Category: SRI LANKA 1
ரயில் கட்டணங்களும் அதிகரிப்பு
இலங்கைில் நேற்று (24) நள்ளிரவு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரயில் டிக்கெட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்டர்சிட்டி, நீண்ட தூர சேவைகள் மற்றும் விஷேட அதி விரைவு ரயில்களுக்கான டிக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.…
புலம்பெயர் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்– டயானா கமகே
இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், இலங்கையில் இலட்சக்கணக்கான டொலர்கள் மற்றும் பில்லியன் கணக்கான ரூபாவை…
இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழகத்தை சென்றடைந்த இலங்கைத் தமிழர்கள்
மோசமடையும் இலங்கைப் பொருளாதாரத்தின் தாக்கத்தை தற்போது தமிழக கடற்கரைகளிலும் உணரும் நிலை உருவாகியுள்ளது.செவ்வாய்க்கிழமை அன்று, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 16 இலங்கைத் தமிழர்கள், 2 குழுவாக தமிழகத்தை வந்தடைந்துள்ளனர். மூன்று குழந்தைகளுடன் தமிழகம் நோக்கி வந்த அவர்கள் ராமேஸ்வரம்…
இலங்கையில் அமெரிக்க டொலர் இன்று 290 ரூபா
இன்று(230 இலங்கையில் உள்ள பல தனியார் வங்கிகள் அமெரிக்க டொலருக்கான விற்பனை விலையை 290 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.கொள்வனவு விலை 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதங்களின் படி வாங்கும் விலை 272 ரூபா மற்றும் விற்பனை…
புத்தாண்டு முடியும் வரை எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை :லிட்ரோ கேஸ்
சிங்கள – தமிழ் புத்தாண்டு முடியும் வரை லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என நிறுவனம் நேற்று (22) தீர்மானித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சந்தையில் நிலவும் எரிவாயு…
பிளேன் ரீயின் விலை 60 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் அதிகமான உணவகங்கள் சாதாரண தேநீரின் விலையை 60 ரூபாவாக உயர்த்தியுள்ளன. சீனி மற்றும் எரிவாய விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அண்மையில் 30 ரூபாவுக்கு விற்பனையானமை குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் உணவகங்களுக்கு…
பருப்பு, பால்மா பெற அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரும் இலங்கை!
அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது. பருப்பு, பால்மா மற்றும் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு கடன் வசதி கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். ————- Reported by :…
எரிபொருள் நிலையங்களில் பாதுகாப்பு கடமையில் பொலிஸார், இராணுவத்தினர்
இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் நின்ற நான்கு பேர் பலியாகியிருக்கும் நிலையில், வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கும் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இன்று(22) முதல் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இராணுவத்தினரும் பொலிஸாரும்…

