இரத்மலானை விமான நிலையத்தில் 55 வருடங்களின் பின் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்

இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து திட்டமிடப்பட்ட விமான சேவைகளை ஆரம்பிக்கும் விமான நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன்படி, இந்த விமான நிறுவனங்கள் விதிக்கும் விமான புறப்பாடு வரியை 50% குறைக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க…

IMF அறிக்கைக்கு இலங்கை மத்திய வங்கியின் பதில்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF)…

கோழி இறைச்சியின் விலை உயரும் சாத்தியம்

அதிகரித்து வரும் கோழித் தீவனப் பொருட்களின் விலைகள் காரணமாக சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, டொலர் தட்டுப்பாடு மற்றும்…

இலங்கைக்கு 2000 தொன் அரிசியை நன்கொடையாக வழங்கவுள்ள  சீனா 

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறப்பர் மற்றும் அரிசி உடன்படிக்கையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர உணவு உதவியாக இந்த அரிசி வழங்கப்படும் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு சீன அரசாங்கம்…

அச்சுத்தாள் தட்டுப்பாடு: இலங்கையின் இரு பத்திரிகைகள் நாளை முதல் அச்சுப்பதிப்புகளை நிறுத்துகின்றன

அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு பத்திரிகைகள் தங்கள் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.இந்த அறிவிப்பை  அவற்றின் உரிமையாளர் இன்று வெளியிட்டுள்ளார். இலங்கையின் நிதிப்பேரிடருக்கு புதிதாக பலியாகியுள்ளவையாக இந்தப் பத்திரிகைகள் காணப்படுகின்றன. 22மில்லியன் சனத்தொகையைக் கொண்ட தென்னாசிய நாடு 1948ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து…

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு

இலங்கை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று (25) பிற்பகல் வரை 155,000 ரூபாவாக அதிகரித்திருந்தது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 167,000 ரூபாவாக மாறியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க வியாபாரிகள்…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதிய அளவு எரிபொருள் உள்ளது :அமைச்சர் காமினி லொக்குகே

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிகளவான பௌசர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் மிகுதியாக இருந்தமையால் அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட எரிபொருள் பௌசர்கள் பல திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும்…

இலங்கையில் எதிர்வரும் வாரத்தில் 10 மணி நேர மின்வெட்டு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு கெரவலப்பிட்டி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையால் மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், மின் உற்பத்திக்கான எரிபொருளை வழங்குவதில்…

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 122 டொலரைக் கடந்தது

உலகச் சந்தையில் மசகு எண்ணெய்  விலை மீண்டும் உயர்ந்துள்ளது.ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 122 டொலரைத்  தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நேற்று (23) அமெரிக்க டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 115.68 அமெரிக்க டொலராக…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 40% அதிகரிப்பு

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 30 முதல் 40 வீதம் வரை அதிகரிக்கப்பட்டதன் மூலம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பருப்பு, சீனி, அரிசி போன்ற உணவுப்…