ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் அமெரிக்க டொலர் 450 ரூபாவை நெருங்குவதைத் தடுக்க முடியாது என இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின் வர்த்தக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தையும் பிரச்சினையின் அளவையும் அரசாங்கம் இன்னும்…
Category: SRI LANKA 1
மருந்துகளின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை
மருந்துகளின் விலையை மேலும் 20% அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்கள் சபை, மருந்து உற்பத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சுக்கு நேற்று (28) அறிவித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 300 ஆக உயர்ந்துள்ளதால் மருந்துகளின் விலையை அதிகரிக்க வேண்டும் என மருந்து…
புத்தாண்டுப் பரிசாக அரச உதவித் தொகை 5000 ரூபா
எதிர்வரும் புத்தாண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 31 இலட்சம் குடும்பங்களுக்கு இரண்டு மாத காலத்துக்கு இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு…
சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்றார் வில் ஸ்மித்
நடப்பாண்டுக்கான 94ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.…
இலங்கைச் சந்தையில் தங்கத்துக்கு தட்டுப்பாடு
இலங்கையில் தங்கத்தின் விலையும் வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 185,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை சுமார் 170,000 ரூபாவாக…
போதிய மழை இன்மையால் நீர் மின் உற்பத்தி 20 வீதமாகக் குறைந்துள்ளது
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய பகுதிகளில் போதிய மழையின்மையால் பொதுவாக அவற்றின் நீர் மட்டத்தில் 28% ஆகக் குறைந்துள்ளன. இதனால் நீர் மின் உற்பத்தி 20% குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் போதிய…
BIMSTEC மாநாடு கொழும்பில் ஆரம்பமானது
வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அல்லது BIMSTEC – விரிகுடாவுக்கு பிரத்தியேகமான பிராந்திய அமைப்பானது இன்று கொழும்பில் ஆரம்பமாகியது. இந்த மாநாடு இம்மாதம் 30ம் திகதி வரை நடைபெறும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய…
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் எளிமையான முறையில் திறந்து வைப்பு
இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் பிற்பகல் ஒரு மணியளவில்…
எரிபொருள் நெருக்கடி தமிழ்-சிங்கள புத்தாண்டின் பின் முடிவுக்கு வரும் : அமைச்சர் காமினி லொக்குகே
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக் காலத்தின் பின்னர் நீங்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அந்தக் காலம் முடிவடையும் போது நாட்டில் எண்ணெய் வரிசைகள் முடிவுக்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குள்…
கனடாவில் புதிதாக குடியேறியோர் நாட்டை விட்டு வெளியேறும் சாத்தியம் : ஆய்வு
கனடாவில் புதிதாக குடியேறியவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் குறித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவில் புதிதாக குடியுரிமை பெற்ற 18ல் இருந்து…

