வரும் நாட்களில் டீசல் தேவையை பூர்த்தி செய்ய முடியாது – சிபெட்கோ தலைவர்

எதிர்வரும் சில நாட்களில் டீசல் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அதன் தலைவர் சுமித் வீரசிங்க…

மூன்று மாதங்களுக்குள் காணிப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – மாவை சேனாதிராஜா

யாழ்ப்பாணத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாப்புப் படையின் பிடியில் தற்போதும் உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் பிறந்த தின, அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்,…

மின்வெட்டு காரணமாக இணையத்தள சேவையும் பாதிப்பு

இலங்கையில் நாளாந்த மின்வெட்டு காரணமாக நாட்டில் பல கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.  நீண்ட கால மின் தடை அவர்களின் 3G மற்றும் 4G பரிமாற்ற நெட்வேர்க் அமைப்புகளை சீர்குலைத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் பிறப்பாக்கிகளின்…

பிரபல பாடகர் டொம் பார்க்கர் காலமானார்

பிரித்தானிய இசைக்குழுவான ‘The Wanted’ இன் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அறுவைச்சிகிச்சை மூலம் அகற்ற முடியாத மூளைக் கட்டியால் டொம் பார்க்கர் உயிரிழந்தார்.இறக்கும்போது அவருக்கு 33 வயது. பார்க்கர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். பார்க்கரின் மனைவி கெல்சி…

தம்புள்ளையில் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக வீழ்ச்சி!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரம் பாரியளவில் அதிகரித்துக் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் இன்றைய நிலவரப்படி கணிசமாகக் குறைந்துள்ளன. எரிபொருள் நெருக்கடி காரணமாக வணிகர்கள் பொருளாதார மையத்துக்குச் செல்லாததே விலை வீழ்ச்சி மற்றும் மொத்த விற்பனை இன்மைக்குக் காரணம் என…

இலங்கையில் தங்கத்துக்கு பெரும் தட்டுப்பாடு

இலங்கையின் தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் தற்போது தங்கத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தை ஆதாரங்களின்படி இன்று (30) 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 200,000…

இந்தியா  750 மில்லியன் டொலரை எரிபொருளுக்கு கடனாக வழங்கவுள்ளது

எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் வசதியை அதிகரிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி 750 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

எரிபொருள் இல்லை: மின் வெட்டுக் காலம் நீடிக்கப்படும்

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் முற்றாக நேற்று மூடப்பட்டதுடன் இன்று…

பங்களாதேஷிடம் மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரும் இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நாணய பரிமாற்ற ஏற்பாடாக இருக்கும். முன்னதாக, அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க பங்களாதேஷ் இதே போன்ற கடன்…

காப்புறுதிப் பிரச்சினையால் ரஷ்யாவுக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்

காப்புறுதிப் பிரச்சினையால் ரஷ்யாவுக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்காப்புறுதிப் பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான விமான சேவைகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதற்காக மாற்றுக் காப்புறுதித்…