சித்தாலேபவின் ஸ்தாபகரான விக்டர் ஹெட்டிகொட காலமானார்!

சித்தாலேப ஆயுர்வேத வைத்தியர் ’ என அழைக்கப்படும் சித்தாலேபவின் ஸ்தாபகரான விக்டர் ஹெட்டிகொட காலமானார். இறக்கும் போது அவருக்கு 84 வயதாகும். சித்தாலேப குழுமத்தின் தலைவர் என அவர் அழைக்கப்படுவதுடன், ஆரம்பத்தில் அவரது தந்தை ஹென்ட்ரிக் ஹெட்டிகொடவின் ஊடாக ஆயுர்வேதத்தில் அவர்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பல விமானங்களை நிறுத்த தீர்மானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலிலுள்ள பல விமானங்களை திடீரென நிறுத்த முடிவு செய்துள்ளது. மே 12, 2022 முதல் அந்த விமானங்களில் பலவற்றை நிறுத்த முடிவு செய்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அதன்படி, UL201 மற்றும் UL202 இன் கீழ் இயக்கப்படும் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டு…

40ஆயிரம் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (02) நாட்டை வந்தடைந்துள்ளது. கப்பலில் கொண்டு வரப்பட்ட டீசலின் அளவு 40,000 மெட்ரிக் தொன் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கப்பல் இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று பிற்பகல் முதல் இந்த…

மின்வெட்டு: மெழுகுவர்த்திகளுக்குத் தட்டுப்பாடு

மின்வெட்டால் உள்ளூர் சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சந்தையில் விற்பனைக்கு வரும் மெழுகுவர்த்திகளின் விலை உயர்ந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய மெழுகுவர்த்தி 15 ரூபா எனவும், பெரிய மெழுகுவர்த்தி 75 ரூபா எனவும் உள்ளூர் சந்தையில் தீப்பெட்டிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள்…

113ஐ நீக்கி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை : உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின், அடுத்த நாடாளுமன்றத்…

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்ப நிகழ்வில் புகுந்த போராட்ட குழுவினர்

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தக் கால கொண்டாட்டங்கள் இம் முறை இன்று (ஏப்ரல்1)  ஆரம்பமான நிலையில் நுவரெலியா பஸ் தரிப்பிடம் முன்பாக நடத்தப்பட்ட போராட்டம் பின்  வசந்த கால ஆரம்ப நிகழ்வு வரை சென்றது.…

எரிபொருள்  தட்டுப்பாடு, மின்வெட்டால் தபால் சேவை பாதிப்பு

தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டால் இலங்கையின் தபால் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக கடிதங்களை விநியோகிப்பது சுமார் ஒரு நாள் தாமதமாகலாம் என பிரதி தபால் மா அதிபரான ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலை அடுத்த வாரம்…

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்துப் பொதி ஒன்றின் விலையானது 450 ரூபாவால் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.   மேலும், இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்துப் பொதி ஒன்றின் விலையானது 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்துப் பொதி ஒன்றின்…

மிரிஹானவில் ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ; கலவரமாக மாறியது

ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக  நேற்று மக்கள் திரண்டதால் அதனைச் சூழவுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. ஜனாதிபதியின் வீட்டுக்குச் செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.   நாட்டில் தற்போது நிலவும்…

விடுதலைப்புலிகளின் தலைவர் பயங்கரவாதி இல்லை – யாழில் ஒருவர் போராட்டம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனத் தெரிவித்து அவரது புகைப்படத்தை தாங்கியவாறு யாழில் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். யாழ்ப்பாணம் சுப்பிரமணிய பூங்கா முன்றலில் இன்று காலை 7.30 மணி தொடக்கம் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர்…