முன்னாள் பிரதியமைச்சர்  நிருபமா இலங்கையிலிருந்து வெளியேறினார்

முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் வெளிநாடு சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10.25 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் புறப்பட்டதாகத் தெரிய வருகிறது. ————–…

‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் நாடகம் நாளை ஆரம்பம்

திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் பிரமாண்டமான அரங்க ஆற்றுகையான ‘காவிய நாயகன்’  திருப்பாடுகளின் நாடகம் நாளை 7 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 10 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு இல.238, பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற…

பொரளையில் அரசுக்கெதிராக கத்தோலிக்க மத குருக்கள்-கன்னியாஸ்திரிகள் போராட்டம்

பொரளையில் அரசுக்கெதிராக கத்தோலிக்க மத குருக்கள்-கன்னியாஸ்திரிகள் போராட்டம் கொழும்பு, பொரளைச் சந்திக்கருகில் இன்று காலை முதல் கத்தோலிக்க மத குருக்கள், கன்னியாஸ்திரிகள் இணைந்து அமைதியான முறையில் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். —————Reported by : Sisil.L

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது அரசாங்கம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துள்ளது. இதன்படி அரசாங்கத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இன்று விலகுவதாக அறிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,…

கொழும்பில் சட்டத்தரணிகள்  போராட்டம்

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக் காரணமான ஆட்சியாளர் பதவி விலகக் கோரி போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். புதுக்கடை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமானது.சில வழக்குகளை வாபஸ் பெறும் சட்டமா…

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்கத் தயார் – ஜனாதிபதி!

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்கத் தயார் – ஜனாதிபதி! பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்கத் தயார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தைக் கையளிக்கத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக…

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

அமைச்சரவை அமைச்சர்கள் தமது இராஜிநாமா கடிதத்தை ஒப்படைத்துள்ள நிலையில் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல்…

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள்  எதிர்ப்பு போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள்  அரசாங்கத்துக்கு  எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.   நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகம் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இப்போராட்டத்தில் பலரையும் ஈர்க்கக்கூடிய வாசகங்களை மாணவர்கள்…

கார்ல்டன் வீட்டை முற்றுகையிட்ட மக்கள் மீது கண்ணீர் புகை, நீர் தாரை தாக்குதல்

ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு சொந்தமான தங்காலை கார்ல்டன் இல்லத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்காலை – கதிர்காமம் வீதியின் கார்ல்டன் ஹவுஸுக்கு அருகில் வீதியை மறித்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள்…

அமைச்சரவை அமைச்சர்கள் இராஜிநாமா கடிதத்தை வழங்கினர்

இலங்கையின் 26 அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளனர். இலங்கை தனது தசாப்த காலத்தில் எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை  அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும் காணப்படுகின்ற நிலையில் அரசாங்க அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில்…