இலங்கை அரசுக்கு அளிக்க ரூ.20,000 வழங்கிய தமிழக யாசகர்

தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தான் யாசகம் பெற்ற பணத்தில் இந்திய மதிப்பில் 20,000 ரூபாவை பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு வழங்குவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கையளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி 1997 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.மார்ச் மாதத்தில், தினமும் சுமார் 5,000 சுற்றுலாப்…

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (08) காலை கடமைகளைப் பொறுப்பேற்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்று நாட்டை வந்தடைந்த அவரிடம், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமனக் கடிதத்தைக் கையளித்தார்.————- Reported by : Sisil.L

புத்தாண்டுக்காக சதொசவிடமிருந்து சலுகை விலையில் நிவாரணப் பொதி

தமிழ் -சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக சந்தையில் கிடைப்பதை விட குறைந்த விலையில் 5 அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வர்த்தக அமைச்சு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அரிசி, பால் மா,…

புத்தாண்டுக் காலத்தில் விஷேட பஸ் சேவைகள்

புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களுக்காக நாளை முதல் 15 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெறும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாகச் செயல்படும் இந்த விஷேட பேருந்து சேவையை, பயணிகளின் தேவையைப்…

பேக்கரி பண்டங்களின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோ கோதுமை…

ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.319ஐ தாண்டியது

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 319.99 சதமாகும்.   இலங்கை மத்திய வங்கி இன்று பதிவு செய்த டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 309.38 சதமாகும்.…

மூடிஸ் தர வரிசையில் இலங்கை ஆபத்தான நிலையில்!

மூடிஸ் சர்வதேச தரவரிசையில் இலங்கை மேலும் கீழிறங்கி உள்ளது. தற்போது வரை, இலங்கை அந்த வரிசையில் B2 தர வரிசையில் இருந்தது. அண்மைய தரவரிசையில் CAA1க்கு முன்னேறியுள்ளது.மூடிஸ் தர வரிசைப்படி, இந்த நிலை கடனுக்கான அதிக ஆபத்து வகையாகும்.————————- Reported by…

யாழ். புன்னாலைக்கட்டுவனில் பேருந்தின் சில்லில் சிக்கி பயணி பலி

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி, சாரதியின் கவனக்குறைவால் பேருந்தின் டயர் ஏறி உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில், நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் ( வயது…

லிபியாவில் நடந்தது இலங்கையிலும் நடக்கப் போகிறது : எஸ்.எம்.சந்திரசேன

குண்டர்கள் மற்றும் பயங்கரவாதிகள் குழுவினால் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித் துள்ளார். எதிர்ப்பாளர்களின் நோக்கம் சஜித் பிரேமதாசவுக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ அதிகாரத்தை வழங்குவதல்ல, மாறாக அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் குற்றம் சாட்டுவதே…