மருந்துப் பற்றாக்குறையை  நீக்க உதவி கோரும் சுகாதார அமைச்சு

வைத்தியசாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பரோபகாரிகளின் உதவியை நாடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது சில வைத்தியசாலைகளில் ஓரிரு மாதங்களுக்குப் போதுமான மருந்துகளே இருப்ப தாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.——————…

காலிமுகத் திடலில் புதிய கிராமத்தை உருவாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலிமுகத் திடலில் மக்களின் தன்னெழுச்சியாக இடம்பெற்று வரும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் புதிதாக கோத்தாஹோகம கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதுடன் அவர்களுக்கான சிற்றுண்டி, பானங்களும் பரோபகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது.————–Reported by…

எரிபொருளுக்காக காத்திருந்த மேலும் ஒருவர் பலி

காலி, தவலமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது வாகனத்துக்கு டீசல் பெறுவதற்காக காத்திருந்த 43 வயதுடைய நபர் ஒருவர் இன்று காலை வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இலங்கையில் 8ஆவது நபர் எரிபொருள் வரிசையில் உயிரிழந்துள்ளார்.——————–Reported by :…

யாழ்.சத்திரச் சந்தியில் கோர விபத்து; சிறுவன் பலி

யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியில் இன்று (11) காலை லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சத்திர சந்தியில் தாயும் சிறுவனும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது பின்னால் வந்த லொறி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இச்சிறுவன்…

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக போராட்டம்

அமெரிக்காவிலுள்ள ராஜபக்ஷ குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது. சொத்துக்களை கைப்பற்றாமல் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித் துள்ளனர்.———— Reported by : Sisil.L

இலங்கைக்கு எதிர்காலத்தில் லெபனானின் நிலையேற்படலாம் – ஹர்ச டி சில்வா

இலங்கை எதிர்காலத்தில் லெபானின் நிலைக்குத் தள்ளப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா எச்சரித்துள்ளார். லெபனான் தற்போது எதிர்கொள்ளும் நிலையை இலங்கை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என அவர் தெரிவித்துள்ளார். 50 வீத மருத்துவர்கள் ஏற்கனவே…

காலி முகத் திடலில் பாரிய ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் இன்று(09) முன்னெடுக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போராட்டத்தில் பல இளைஞர் குழுக்கள் பங்கேற்றன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ள இலங்கையர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.———————…

காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கப் பகுதிகளில் கடும் மழை

நேற்று (08) பிற்பகல் முதல் மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.மஸ்கெலியா, ஸ்ரீ பாத, நல்லதண்ணி, அப்கட், சாமிமலை ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளதாக மவுசாக்கலை நீர்த்தேக்கப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். அண்மைக்காலமாக நிலவும் வறட்சியான…

ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்க பிரேரணைக்கு சஜித் எதிர்ப்பு

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக பதவி நீக்க பிரேரணையைக் கொண்டு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும்…

இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் -இந்திய வெளிவிவகார அமைச்சு

அண்டை நாடுகளுக்கு முதலில்’ எனும் கொள்கைக்கு இணங்க, நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இந்தியா இலங்கைக்கு எரிபொருள் மற்றும் உணவுக்கான கடன் வசதிகள்…