நுவரெலியாவில் தற்போது ஆரம்பமாகியுள்ள வசந்த கால நிகழ்வுகளை முன்னிட்டு நுவரெலியா மாநாகரசபை மற்றும் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மலர் கண்காட்சியில் சுமார் 100இற்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்கள் இணைந்திருந்தனர். அரச மற்றும்…
Category: SRI LANKA 1
8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்கவுள்ள இலங்கை அரசாங்கம் ?
பல பெறுமதி மிக்க அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலரை உடனடியாகத் திரட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம்…
கப்ராலுக்கு மீண்டும் அழைப்பாணை
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய அழைப்பாணையின் பிரகாரம்…
புதிய அமைச்சரவை பதவியேற்பு
புதிய அமைச்சரவை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. தற்போதைய அமைச்சர்கள் பின்வருமாறு: 1.தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்2.ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் தோட்டங்கள்3.சன்ன ஜெயசுமண…
பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதியிடம் பொன்சேகா முன்வைத்துள்ள கோரிக்கை
நாட்டில் இடம்பெறும் அமைதியான மக்கள் போராட்டங்கள் குறித்து ஊழல் ஆட்சியாளர்கள் விடுக்கும் சட்டவிரோத உத்தரவுகள் குறித்து பாதுகாப்பு செயலாளரும் இராணுவதளபதியும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது முகநூல் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். குறித்த பதிவில்,…
மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர், தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு குடும்ப…
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் பெறுமதியானவை அல்ல.”- கெஹெலிய ரம்புக்வெல விசனம் !
பெறுமதியான நோக்கங்களிற்காக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடியுள்ளனர்…
ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி !
அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய இரத்தினபுரி சிறிபாகம-குட்டிகல காவல் நிலைய அதிகாரியை காவல் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம-குட்டிகல காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார். இதன்போது கருத்து வெளியிட்ட…
இலங்கையின் டொலர் நெருக்கடிக்கு காரணம் என்ன..?
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகள் தாக்கம் செலுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார். முறையான வழிகளில் மாத்திரம் அந்நியச் செலாவணியை அனுப்புமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ…
சீனாவை நம்பியிருப்பதை குறைக்க இலங்கைக்கு இந்தியா மேலும் நிதிஉதவி !
கடும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை சீனாவை நம்பியிருக்கும் நிலையை முற்றாக குறைப்பதற்காக இந்தியா மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ஐந்து முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.…

