பெற்றோலிய போக்குவரத்திலிருந்து இன்று (20) விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின் பின்னர் போக்குவரத்து நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு எழுதியுள்ள…
Category: SRI LANKA 1
ரம்புக்கனை வன்முறைகள் குறித்து வெளிப்படையான சுதந்திரமான விசாரணைகள் அவசியம் – அமெரிக்கத் தூதுவர்
ரம்புக்கனை வன்முறை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது; இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவுடன் ஆயுதமேந்தாத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையின் அநீதி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன். ரம்புக்கனை…
நாடு ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது – ரணில்
நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளு மன்றத்தில் தெரிவித்தார். ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (20)…
காலியில் சட்டத்தரணிகள் போராட்டம்
காலியிலுள்ள சட்டத்தரணிகள் குழுவொன்று இன்று (20) பிற்பகல் காலியில் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். மக்களின் கோரிக்கைக்கு தோட்டாக்களால் பதில் சொல்லாதீர்கள்’ என்று பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள், கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலிருந்து காலி பஸ் நிலையத்துக்கு முன்பாக பேரணியாகச் சென்று…
ஹட்டனில் பஸ் சேவைகள் இடம்பெறாததால் கலவரத்தில் ஈடுபட்ட பயணிகள்
சிபெட்கோ எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹட்டன் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி செல்லும் நீண்ட தூர இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் இன்று (19) காலை தமது சேவையிலிருந்து பின்வாங்கியதால் அட்டன் பஸ் நிலையத்தில் பயணிகள் மத்தியில்…
மருந்து தட்டுப்பாடு; அதிக ஆபத்தில் இதய நோயாளிகள் – GMOA
மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாட்டில் பாரிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனால் பெர்னாண்டோ இன்று (19)…
பாண் உட்பட பேக்கரி பண்டங்களின் விலைகள் அதிகரிக்கின்றன
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாணின் விலை ரூ.30/- இனாலும் இதர பேக்கரி பண்டங்களின் விலைகள் ஒவ்வொன்றும் ரூ.10/- இனாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.—————– Reported by : Sisil.L
முச்சக்கர வண்டிக் கட்டணமும் அதிகரிப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.80 ஆகவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ரூ.70 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. எரிபொருள் விலைகள் 350 ரூபாவைத் தாண்டும் வரை…
எரிபொருள் விலை உயர்வால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் போராட்டங்கள்
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல முக்கிய வீதிகளில் வாகனங்களை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிலாபம், கொழும்பு,…

