உணவக உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் -அசேல சம்பத்

உணவக உரிமையாளர்களுக்கு 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பாரிய அளவிலான எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே சந்தையில் கிடைக்கின்றன என சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார். உணவக உரிமையாளர்கள்…

இலங்கையின் பொருளாதாரம் மரணச் சுழலில் உள்ளது- ஜோன் ஹொப்கின்ஸ் அறிக்கை

இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 120% ஆக உயர்ந்துள்ளதாக முன்னணி பொருளாதார நிபுணர் Steve Hankey தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி கோரியுள்ளதாகவும், இலங்கையின்…

யாழ். மிருசுவிலில் புகையிரதம் மோதிய விபத்தில் சிறுமி பலி; இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் மிருசுவிலில் புகையிரத கடவையைக் கடக்க முற்பட்ட மகேந்திரா ரக வாகனத்தை யாழ்தேவி ரயில் மோதிய விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (22) காலை 10.15. மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது;காங்கேசன்துறையில் இருந்து…

எதிர்ப்பு போராட்டத்தில் சால்வையுடன் இணைந்து கொண்ட விலங்குகள்

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி ஆக்கபூர்வமான முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு இடங்களில் நடந்த போராட்டத்தின் போது ஒரு நாய் மற்றும் ஒரு கழுதை சிவப்பு சால்வை அணிந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.——————- Reported by…

ரம்புக்கனை சூட்டுச் சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள்

ரம்புக்கனையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் குழு விசேட தகவலை வெளியிட்டுள்ளது. நான்கு ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை பொலிஸார் கட்டுப்படுத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். ரி-56 ரக 35 தோட்டாக்கள் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது.…

மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்கள் பட்டினியின்றி வாழ்வதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பில்  அஞ்சலி

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு  நினைவேந்தல் சீயோன் தேவாலயத்திலும் காந்தி பூங்கா மற்றும் கல்லடி பாலத்துக்கருகிலுள்ள நினைவுத் தூபிகளில் இன்று வியாழக்கிழமை (21) காலை 9.05 மணிக்கு இடம்பெற்றது.  நினைவேந்தல்களில் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட…

இந்தியாவிடமிருந்து மின்சாரம் பெற பேச்சுவார்த்தை – ரொய்ட்டர்ஸ்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின் வலையமைப்பை இணைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த வேளை இந்திய விஜயத்தின் போது இந்திய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கட்டுவாப்பிட்டியில் உள்ள தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள…

டொலர் செலுத்தப்பட்டதையடுத்து நிலக்கரி இறக்கப்பட்டது

கப்பல்களில் கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி தற்போது இறக்கப்பட்டுள்ளது. நிலக்கரியைக் கொண்டு வந்த இரண்டு கப்பல்களுக்கும் 38 மில்லியன் அ.டொலர் செலுத்தியதை அடுத்து இறக்கும் பணி இடம்பெற்றது. டீசல் உட்பட எரிபொருள் இருப்புகளை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி…