மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் கீழ், குறிப்பிட்ட பிரிவினருக்கான மின் கட்டணம் முந்நூறு முதல் நானூறு சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என சபையின் சிரேஷ்ட…
Category: SRI LANKA 1
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாவைக் கடந்தது
இலங்கை மத்திய வங்கியால் இன்று (25) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342.49 ரூபாவாக உயர்ந்துள்ளது. அ.டொலரின் கொள்வனவு விலை ரூ.330.00 ஆகும். நாட்டிலுள்ள பல வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை…
சட்ட விரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 7 பேர் கைது
மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடல் மார்க்கமாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவுக்குள் செல்ல முற்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேசாலை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் செல்ல முற்பட்டதாக பேசாலைப் பொலிஸாருக்கு…
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பலருக்கு இதய நோய்
நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார அழுத்தத்தை பலரால் சமாளிக்க…
ஐ.ம.ச. ஏற்பாட்டில் கண்டியிலிருந்து கொழும்பு வரை பேரணி
ஜனாதிபதி பதவி விலகக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி நாளை (26) கண்டியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. மே 1ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது. இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
இரத்தம் சேமிக்கும் பைகளுக்குத் தட்டுப்பாடு
மத்திய இரத்த வங்கியில் இரத்தத்தை சேகரிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரத்தில் இரத்தம் ஏற்றுவதற்கான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இரத்தம் சேமிக்கும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் அதனை நிர்வகித்து வருவதாக…
பொதுப்பணத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை சிறுவனால் திறந்து வைப்பு
மத்துகம நகரில் நிர்மாணிக்கப்பட்ட பாதசாரி சுரங்கப்பாதை நகர வர்த்தக சமூகம் மற்றும் இளைஞர்கள் இணைந்து பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை மக்களால் மக்களிடம் ஒப்படைக்கப்படுவது இதன் சிறப்பு. மத்துகமவில் மாற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொது…
எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்படும் உணவகங்கள்
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30 வீதமான உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் மேலும் பல உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது என்றார்.————– Reported by : Sisil.L
மணல் விலை அதிகரிப்பால் கட்டுமானத் துறை ஸ்தம்பிதம்
எரிபொருள் விலையுடன் தொடர்புபட்ட கட்டுமானப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக நாட்டில் சுமார் 75% கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது மணல் கியூப் ஒன்றின் விலை மட்டும் 8,000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக அதன் துணைத் தலைவர்…
நேட்டோவில் இணையும் இரு முக்கிய நாடுகளுக்கு ஆதரவளிப்போம் – கனடியப் பிரதமர்
நேட்டோவில் இணையும் சுவீடன், பின்லாந்துக்கு ஆதரவளிப்பதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். நேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றன. இதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவை…

