மட்டக்களப்பில் இலங்கை வங்கிச் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கோட்டா வீடுக்குப் போக என்ற தொனிப் பொருளில் காந்தி பூங்காவுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று வியாழக்கிழமை (28) ஈடுபட்டனர். இன்று நாடளாவிய ரீதியில் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்துக்கு…
Category: SRI LANKA 1
ஒரு மூடை யூரியா 40 ஆயிரம் ரூபா; ஒரு கிலோ 800 ரூபா!
உரம் விற்கும் சில கடைகளில் 50 கிலோ யூரியா மூடை ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக உர விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த அளவே உரம் கிடைப்பதாகவும், மிக அதிக விலைக்கு விற்க வேண்டிய…
இந்தியக் கடன் முடிவடைகிறது; புதிய கடனுக்கான எந்த அறிகுறியும் இல்லை –ரணில்
இந்தியாவிடமிருந்து பெற்ற கடன் மே மாதத்துடன் முடிவடையும் என்றும் புதிய கடன் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து, அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும் சூழ்நிலை…
லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம்!
உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை இன்று(27) முதல் சந்தையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு இருப்புகளை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததாகவும், மற்றுமொரு கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதா கவும் லிட்ரோ தலைவரான விஜித…
டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு
இலங்கையின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று (27) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 350 – ரூ. 360 வரை உள்ளது. இன்று காலை நாட்டின் வர்த்தக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம்…
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது: சிபெட்கோ -ஐஓசி
சிபெட்கோ மற்றும் ஐஓசி நிரப்பு நிலையங்களில் கடந்த சில வாரங்களாக போதுமான அளவு டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பு இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். வாகனச் சாரதிகள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் தேவைப்படும் போது வரிசையில் காத்திருக்காமல் எரிபொருள் நிரப்ப முடியும் என்று…
சவர்க்காரம், சலவைத் தூளுக்கு பெரும் கிராக்கி; சந்தையில் கடும் தட்டுப்பாடு
தற்போது சவர்க்காரம் மற்றும் சலவை சவர்க்காரத்துக்கு சந்தையில் அதிக தேவை இருப்பதாகவும், தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர். வரும் வாரத்தில் சவர்க்காரம் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலையை சவர்க்கார நிறுவனங்கள் உயர்த்தும் என விற்பனையாளர்கள்…
எதிர்க்கட்சியின் எதிர்ப்புப் பேரணி கண்டியிலிருந்து ஆரம்பமானது
தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி கண்டியிலிருந்து இன்று ஆரம்பமாகியுள்ளது. மிகப்பெரிய காக உருவத்துடன் கூடிய எதிர்ப்பு பேரணி இன்று(26) காலை 9.30 மணிக்கு கண்டியிலிருந்து ஆரம்பமானது. நாளை வியாழனன்று மாவனல்லையில் இருந்து கலிகமுவ வரையும், கலிகமுவவில்…
அமெரிக்கத் தூதுவர் – யாழ்.மறைமாவட்ட ஆயர் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினர்.—————– Reported by : Sisil.L
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் நீண்ட கால வதிவிட விசா
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவானல் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சருமான கலாநிதி நாலக கொடஹேவா இதனைத் தெரிவித்தார்.…

