இலங்கை இராணுவத்தின் 24ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடாக இது அறிவிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை இன்று (31)…
Category: SRI LANKA 1
சிறுவர், பெண்களின் பாதுகாக்கக் கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
சகல விதமான பாலியல் குற்றங்கள் அனைத்திலிருந்தும் சிறுவர்களையும், பெண்களையும் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டமொன்று திருகோணமலை மின்சாரநிலைய வீதியில் சிவில் அமைப்புகளால் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது Reported by:Anthonippillai.R
வவுனியாவில் ரியூசன் வகுப்புக்குச் சென்ற சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
வவுனியா கணேசபுரம் 8ஆம் ஒழுங்கைப் பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையை இழந்த நிலையில் மாமனாரின் அரவணைப்பில்…
எரிபொருள் பற்றாக்குறை: கடும் நெருக்கடியில் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள்
மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தென் மாகாண தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலைமையினால் உற்பத்திச் செலவில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் தேயிலை உற்பத்தியில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும்…
மசகு எண்ணெய் விலை 120 டொலராக அதிகரிப்பு
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த உயர்வால், ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 120 டொலராக உயர்ந்தது. மேலும் அமெரிக்க டபிள்யூ.எம்.டி.ஐ. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
மருந்துகள் இல்லை : தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படும் சாத்தியம்
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க கூறுகிறார்.…
சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!
பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை…
துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரிப்பு
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 18,000 ரூபாவாக இருந்த மவுண்டன் சைக்கிள் தற்போது 35,000 ரூபாவாக அதிகரித் துள்ளதாக…
ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி வீதியில் விபத்து
இன்று காலை ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி வீதியில் சிவநகர் கிராமத்தில் பால் ஏற்றி வந்த பட்டா ரக வாகனமும் இராணுவ பிக்கப் வாகனமும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகின.—————————- Reported by :Anthonippillai.R
3,500 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் இன்று நாட்டை வந்தடையும்
3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று(30) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. காலநிலை சீரடைந்தால் இன்றே கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கிவிட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னர் தரச் சோதனை செய்ய வேண்டும், அதற்கு எடுத்துக்…

