இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 23,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். டெங்கு நோய் பரவுவதை தடுக்கும்…
Category: SRI LANKA 1
யாழ். வட்டுக்கோட்டைப் பகுதி வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டன. மாவடி, சங்கரத்தை என்ற இடத்திலுள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.76, 73 வயதுகளையுடைய பெண்களே இவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். ஒருவர்…
பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் விவசாயத் துறைக்கான திட்டங்கள் முன்மொழிவு
இலங்கையின் அண்மைய பொருளாதார மற்றும் உணவு விநியோகப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு, மூன்று பல்கலைக்கழகங்களின் விவசாயப் பேராசிரியர்கள் குழு எதிர்கால விவசாய அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப் புக்கான முன்மொழிவைத் தயாரித்துள்ளது. அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம், ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ…
சா/த பரீட்சை முடிந்ததும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் அரசாங்கம் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்தாலும் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. பரீட்சை முடிவடைந்தவுடன் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையின்…
விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரு வருட சிறைத் தண்டனை
போலி ஆவணங்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் ஒரு இலட்ச ரூபா அபராதமும் விதித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டப்…
இரண்டு வாரங்களில் 104 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது
இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாவை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள…
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் – விமானப்படைத் தளபதி சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை இன்று (27) சந்தித்தார். இலங்கை விமானப்படைத் தலைமையகத்தை வந்தடைந்த அமெரிக்கத் தூதுவர் அங்கு விமானப்படைத் தளபதியுடன் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள்…
ஜூன் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கும் – பிரதமர்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) எதிர்வரும் ஜூன் மாதமளவில் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்று கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். தற்போது இலங்கை 4 வீத பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர்…
சிறுநீரக, புற்று நோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு -அஜித் திலகரத்ன
சிறுநீரக மற்றும் புற்று நோயாளிகளுக்குத் தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இவ்வாறான நோயாளிகள் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஒன்றியத்தின் தலைவரான அஜித் திலகரத்ன தெரிவித்தார். ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும்
சிறு போகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் இலங்கையின் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது நெற்செய்கையைச்…

