11,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் அலுவலக உதவியாளர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 28 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், அந்த தண்டனையை 7 ஆண்டுகளில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
Category: SRI LANKA
இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
https://vanakkamtv.com/wp-content/uploads/2024/12/Xmas-1.mp4
Buy & Sell Or Renting Post your Business with tiktikadd.com
https://vanakkamtv.com/wp-content/uploads/2024/10/FACEBOOK-5.mp4
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
https://vanakkamtv.com/wp-content/uploads/2024/10/deepavaly.mp4
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024
https://vanakkamtv.com/wp-content/uploads/2024/01/HAPPY-NEW-YEAR-V.mp4
பதுளையில் தலைகீழாகக் கவிழ்ந்த பஸ்; பெண் பலி, 26 பேர் காயம்
பதுளை – கந்தகெட்டிய, மீகஹகிவுல யோத உல்பத்த பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர். மீகஹகிவுல பகுதியிலிருந்து கெட்டவத்த வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது இன்று (20)…
இலங்கை-கியூப ஜனாதிபதிகள் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூப ஜனாதிபதி Miguel Díaz-Canel-ஐ சந்தித்துள்ளார். இதன்போது, கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. G77 சீன அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கியூபா சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டு…
போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், போதைப்பொருள் வியாபாரத்தை கைவிடுமாறு போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். போதைப்பொருள்,…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து
ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கோட்டை நீதவான் திலின கமகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் வீட்டிலிருந்த சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உள்ளிட்ட…