சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நேற்று காலை வரை 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10…
Category: WORLD
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கிறது திமுக
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. மதிய நிலவரப்படி மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக…
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ ; 18 பேர் பலி
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் பரூச் நகரில் பட்டேல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 70-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்…
அப்பலோ-11 விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் காலமானார்
சந்திரனில் மனிதன் முதன்முதல் காலடி பதித்தபோது அக்குழுவில் இடம்பெற்ற மூவரில் ஒருவரான மைக்கல் கொலின்ஸ் தனது 90 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார். சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் விண்வெளிப் பயணத்திட்டம் அப்பலோ-11 ஆகும். நிலவில் முதன்…
இந்தியாவுக்கு ஒட்சிசன் செறிவூட்டிகளை அனுப்பி வைக்க சுவிட்சர்லாந்து ஏற்பாடு
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில்…
இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்குப் பரவியது – உலக சுகாதார ஸ்தாபனம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. இதற்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இந்த உருமாற்ற கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா…
தாய்லாந்தில் முகக் கவசம் அணியாத பிரதமருக்கு 237 டொலர் அபராதம்
தாய்லாந்து பிரதமர் முகக்கவசம் அணியாத காரணத்தால் 237 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி…
பாரிஸில் இலங்கைப் பெண் கழுத்து வெட்டிக் கொலை ; ஒருவர் கைது
பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான்…
இந்தியாவுக்கு 80 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை அனுப்பும் சவூதி அரேபியா
கொரோனா தாக்கம் காரணமாக ஒக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு 80 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை சவூதி அரேபியா அனுப்பவுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2ஆவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவி…
93ஆவது ஒஸ்கார் விருது விழா – 3 விருதுகளை சுவீகரித்தது ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம்!
க்ளோயி சாவ் என்கிற சீனப் பெண் இயக்கிய ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம் அதிகபட்சமாக மூன்று ஒஸ்கார் விருதுகளை வென்றது. உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஒஸ்கார் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில்…