இஸ்ரேல் – பாலஸ்தீனிய மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில் அல் ஜெஸீரா (Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி. (Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டிடம் (Jala Tower) மீது இஸ்ரேலியப் படைகள் நேற்று…
Category: world news
கேரளாவில் சாக்குப்பையில் நோயாளியைச் சுமந்து பிக் அப் வாகனத்தில் ஏற்றிச் சென்ற அவலம்
கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் சமூக வலைத் தளத்தில் வெளியான வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியடையச் செய்தது. பிபிஇ கிட் அணிந்த நான்கு பேர் ஒருவரை சாக்கில் தூக்கிக் கொண்டு பிக் அப்…
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் மோதல் : இதுவரை 133 பேர் பலி
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனைப் பகுதி உள்ளது. இந்த காசா…
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணியத் தேவையில்லை
கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் அண்மைக்காலமாக அங்கு நோய்த்தொற்று…
சீனத் தடுப்பூசி பாதுகாப்பானது – உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்
சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சினோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இது குறித்து ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தலைமை இயக்குனர் மரிய ஏஞ்சலா சிமாவோ…
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்… 6 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்…
மியன்மாரில் முன்னாள் எம்.பிக்களை பயங்கரவாதிகளாக இராணுவம் அறிவிப்பு
மியான்மரில் இராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் இராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின்…
ஆப்கான் தலைநகரில் பாடசாலை ஒன்றுக்கு வெளியே குண்டு வெடிப்பு ; 30 மாணவர்கள் பலி
ஆப்கான் தலைநகர் காபுலில் பாடசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.கொல்லப்பட்டவர்களில் பலர் மாணவிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார் குண்டுத் தாக்குதலே இடம்பெற்றது என ஆப்கான் அதிகாரிகள்…
ஒரு டோஸ் போதுமானது: ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசிக்கு ரஷ்யா அங்கீகாரம்
ரஷ்ய நாட்டின் தயாரிப்பான கொரோனா தொற்றுக்கு எதிராக 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட ‘ஸ்புட்னிக் லைட்’ ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது.தற்போது கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ்கள் உடையவை. ஒரு டோஸ் மட்டுமே…
இந்தியாவிலிருந்து சென்ற சரக்குக் கப்பலில் 14 ஊழியர்களுக்கு கொரோனா
இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்ஆபிரிக்காவின் டேர்பன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் ஒன்று கடந்த 2ஆம் திகதி போய் சேர்ந்தது. இதில் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஊழியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தக் கப்பல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 14 ஊழியர்கள்…