சீனாவிடம் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக பெற பேச்சுவார்த்தை

நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது மிக விரைவில்…

நாட்டின் கடன் திட்டம் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல்களை விரைவில் தொடங்க சர்வதேச நாணய நிதியம்  எதிர்பார்ப்பு

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை சர்வதேச நாணய நிதியம் மிக விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதியம் இன்னமும் இலங்கையிலுள்ள அரசாங்க அதிகாரிகளுடன் தொழில்நுட்ப தொடர்பில் இருப்பதாகவும் உயர்மட்டக் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் நம்பிக்கையில் இருப்பதாகவும்…

பிரதமர் பதவிக்கான ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளார் சஜித்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிறப்பு கூட்டமொன்று இன்று(15) முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற அலுவல் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் பதவிக்கான வேட்புமனுக்கள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள்…

எதிர்வரும் 18ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஏற்பாடு

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு வேலைத்திட்டத்தை முன்வைக்கா விட்டால் எதிர்வரும் 18ஆம் திகதி நாடு முழுவதும் ஹர்த்தால் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்க…

வருடத்தின் முதல் 6 மாத வீதி விபத்துகளில் சிக்கி 1,459 பேர் உயிரிழப்பு

2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான…

நுவரெலியாவில் நீண்ட நாட்களின் பின் எரிவாயு விநியோகம்

நாட்டில் கடுமையான தட்டுப்பாடாகக் காணப்படும்  லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் இன்று (14) நுவரெலியா மக்களுக்கு வழங்கப்பட்டன.   நுவரெலியா பிரதான  நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு சுமார் ஒரு மாதத்துக்குப் பின் லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள்…

டீசல் தட்டுப்பாடு; தொடரும் பதற்றம் -பஸ் சேவைகள் பாதிப்பு

தொடரும் பதற்றம் மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 10 வீதமான பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை…

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணமானார்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, இன்று மதியம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்சே மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று இரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலேயில் இருந்து…

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமனம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பார் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதக சபாநாயகர் தெரிவித்துள்ளார்  Reported…

எரிபொருள் கிடைக்காவிட்டால் அம்பாறையில் நெற்செய்கை அழிவடையும் அபாயம்

நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல் அறுவடைக்குத் தேவையான எரிபொருளின் அளவு உரிய முறையில் கணக்கிட்டு பெற்றோலிய அமைச்சுக்கு…