யாழில் 22 பேர் உட்பட வடக்கில் 54 பேருக்கு கொரோனா

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 501 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி…

யாழ்.கொக்குவிலில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் ஒன்றும் வன்முறைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில்…

திருமண நிகழ்வுகள் இன்று முதல்சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில்

திருமண நிகழ்வுகள் அனைத்தும் இன்று முதல் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், திருமணத்தின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப நிர்வாகம் மீது சட்ட நட வடிக்கை எடுக்கப்படும்…

சிறுவர் -பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லையில் ஆர்ப்பாட்டம்

சிறுவர் மற்றும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, 22.07.2021 இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அண்மையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த ஹற்றன்…

யாழ். செல்லும் பிரதமர் மஹிந்த பல நிகழ்வுகளில் பங்கேற்பார்

நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந் துரைக்கு அமைய வேலணையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.எதிர்வரும் ஜூலை…

கிளிநொச்சி சேவைச் சந்தையில் எழுவருக்கு கொரோனா

கிளிநொச்சி மாவட்டம் சேவைச் சந்தையில் கடந்த இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 317 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேவேளை நேற்று 150 பேருக்கு…

டெல்டா கொரோனாவால் மேலும் 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் : மருத்துவர் அசேல குணவர்தன

டெல்டா கொரோனா தொற்றால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார். இதில் 05 பேர் கெஸ்பாவ ஜம்புரலிய பகுதியிலுள்ள  ஆடைத் தொழிற்சாலையொன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா…

இலங்கையில் 75 வீதமான கொவிட் இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்

கொவிட் இறப்புகளில் 75வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தொற்று நோயியல் பிரிவு கூறுகிறது.24 சதவீதம் பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள், 1.2 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்களாவர். கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களில் பெரும்பாலோர் ஆண்கள்…

திவுலப்பிட்டியவில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

இன்று  ஐக்கிய மக்கள் சக்தியினர்  திவுலப்பிட்டியவில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார். —————

பாடத்திட்டங்களை முடிக்காமல் பரீட்சையா? : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி

முழுமையான பாடத்திட்டங்கள் நிறைவடையாத நிலையிலும் ஒன்லைன் கற்றலில் சிக்கல்கள் காணப்படும் சூழலிலும் பரீட்சைகுறித்து ஒரு முடிவை எவ்வாறு எட்டினீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றில் நேற்று(20) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இக்கேள்வியை முன்வைத்தார்.   மேலும் உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை…