இலங்கையில் அண்மைக் காலமாக மிதமான மட்டத்தில் நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது நேற்று மீண்டும் உயர்வடைந்துள்ளது.இதற்கமைய நேற்று மாத்திரம் 2329 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் 41 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை…
Category: SRI LANKA 1
இலங்கையில் தேங்காய் எண்ணெய் மாஃபியா! : அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ
இலங்கையில் தேங்காய் எண்ணெய் மாஃபியா உருவாகியுள்ளது என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கூறினார். உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு டிசம்பரில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அனுப்பப்பட்ட போதிலும் அது…
செல்வச்சந்நிதி திருவிழாவுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள்;
100 பேருக்கு மாத்திரம் அனுமதி
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திரு விழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை பிரதேச செயலகத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச…
தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியர் கொரோனாவால் பலி
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. அச்சுவேலியைச்…
பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகள்
12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க கூறினார். இதன்படி 12 முதல் 18 வயதிற்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் அல்லது மொடர்னா…
இலங்கை வரும் விமானப் பயணிகள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தால் கட்டுப்பாடுகளில் தளர்வு
சுற்றுலா விமான போக்குவரத்து அமைச்சரின் வழிகாட்டலை அடுத்து சிவில் விமான அதிகார சபை ஒவ்வொரு விமானத்திலும் உள்வரும் பயணிகள் எண்ணிக்கையில் திருத்தங்களை அறிவித்துள்ளது.இதன்படி வருகை தரும் பயணிகள் தடுப்பூசி முழுவதும் போடப்பட்டு 14 நாட்கள் கழிந்தால் ஒவ்வொரு விமானத்துக்குமான பயணிகள் எண்ணிக்கையில்…
யாழில் அரச அலுவலகம் ஒன்றில் பெண் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து ; ஒருதலைக் காதலால் விபரீதம்
யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அதே அலுவலகத்தில் பணியாற்றும் இளம்பெண் உத்தியோகத்தரை கத்தியால் தலையிலும் முகத்திலும் குத்திவிட்டு, குளியல் அறைக்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இச்சம்பவம் நேற்று (28) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் ஒருதலைக்…
இலங்கையில் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
இலங்கையில் இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியால் 127.8 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டை விட 16.5 வீத அதிகரிப்பாகும். இந்த வருமானத்தை ஈட்டுவதற்காக, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் நாடு 136 மில்லியன்…
ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்
நிபந்தனைகளின் கீழ் குறைந்த எண்ணிக்கையான பயணிகளுடன் மாகாண போக்குவரத்து நடவடிக்கைகள் தொடங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.மாகாணங்களுக்கிடையே வரையறுக்கப்பட்ட அளவில் இ.போ.ச. பஸ் மற்றும் தனியார் துறை பஸ் சேவைகள் இடம்பெறும் எனவும் அலுவலக நேரங்களில் தினமும்…
குடும்ப ஆட்சி கவிழும் நாள் வெகு தொலைவில் இல்லை: சஜித் பிரேமதாஸ
ராஜபக்ஷ குடும்ப அரசின் அடக்குமுறைகள் – அட்டூழியங்களுக்கு எதிராகவே நாடு முழுவதும் ஜனநாயக போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த அரசின் ஆட்சி கவிழும் நாள் வெகுதொலைவில் இல்லை.”இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம்…

