இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆனது

இலங்கையில் டெல்டா கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 117 ஆக அதிகரித்துள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு, செல் உயிரியல் நிறுவனத்தின் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.   இச்சோதனைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம்…

களுத்துறையிலுள்ள அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேர சேவையில்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து சுடுகாடுகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.   கொவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்தியசாலைகளின் பிணவறைகள் நிரம்பி வழிகின்றன.   இதனால் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் 24…

வைத்தியசாலைகளை விட 5 மடங்கு கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம்: வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களை விட 5 மடங்கு கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பயணக் கட்டுப்பாடுகளை…

இலங்கையில் மேலும் 82 பேர் கொரோனாவுக்குப் பலி

நாட்டில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் 82 உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 4,727 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுள் 41 ஆண்களும் 41 பெண்களும் அடங்குவர்.27 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,…

வடக்கில் 26 சிறுவர்களுக்கு நேற்று கொவிட் தொற்று

வடக்கு மாகாணத்தில் சிறுவர்கள் தொற்றுக்கு இலக்காகும்  நிலை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், நேற்று 26 சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று வடக்கில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 2 வயது குழந்தை முதல் 22…

நல்லூர் திருவிழா இம்முறை ஆலயத்தின் உள்ளேயே நடக்கும்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உட்பிரகாரத்திலேயே திருவிழா நடத்துவதற்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைக்கூறினார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா எதிர்வரும்…

கொரோனா தீவிர நிலையால் 2 வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனம்

கொவிட் -19 தொற்று நோய் நெருக்கடியை அடுத்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.வைத்தியசாலையில் தொற்று நோயாளர் தொகை அதிகரித்துள்ளதுடன், வைத்தியசாலை ஊழியர்கள் பலரும் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டதை அடுத்தே நேற்று அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.இது குறித்து கராப்பிட்டிய…

அதிபர் -ஆசிரியர் தொழிற்சங்க வாகனப் பேரணிகள் கொழும்பை வந்தடைந்தன

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வாகனப் பேரணி இன்று கொழும்பில் இடம்பெற்றது. நான்கு வழிகளில் அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க போராட்டக்காரர்கள் கொழும்பை வந்தடைந்தனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகம் முன்பாக பலத்த வாகன…

பிலியந்தலை முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் கொவிட் தொற்று

பிலியந்தலை முதியோர் இல்லத்தில் அலுவலக ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பிலியந்தல சுகாதார மருத்துவ அதிகாரி இந்திக எல்லாவல தெரிவித்தார்.20 முதியோர்கள் மற்றும் 6 அலுவலக ஊழியர்கள் குறித்த இல்லத்தில் தொற்றுக்காளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசல் காரணமாக…

இலங்கையில் கொரோனா மரணங்கள் 4645 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 74 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.இந்த 74 இறப்புகளுடன் நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 4645ஆக உயர்ந்துள்ளது.   நேற்று உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் 26 பெண்களும் 48 ஆண்களும்…