அமெரிக்காவிலிருந்து மேலும் 1 லட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று(09) அதிகாலை நாட்டை வந்தடைந்தன.இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பைஸர் தடுப்பூசித் தொகுதியை ஏற்றிய விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி தொகுதியானது கொழும்பிலுள்ள மத்திய சேமிப்பகத்துக்குக் கொண்டு…
Category: SRI LANKA 1
செல்பி’ எடுக்க பாலத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி
செல்பி’ எடுப்பதற்காக பண்ணைப் பாலத்தின் தூணில் ஏறிய இளைஞர் ஒருவர் தவறி கடலில் வீழ்ந்து இறந்துள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த கௌதமன் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார். கடலில்…
மேலும் 94 பேர் கொரோனாவால் மரணம்
நாட்டில் மேலும் 94 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு மரணித்தோரில் 69 ஆண்களும், 25 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில்…
இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் செல்வச்சந்நிதி முருகனுக்கு கொடியேற்றம்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழா இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட100 பேர் மட்டும்…
11 மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் : வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்
நாட்டில் டெல்டா கொரோனா தொற்றாளர்கள் 11 மாவட்டங்களின் 26 நகரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன்படி நாட்டில் டெல்டா கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.…
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியைப் பெறுவதில் ஆபத்தில்லை : உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்
பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார். அதன்படி குழந்தையைப் பெற்றெடுத்தவர்களும் பாலூட்டும் பெண்களும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.…
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று யாழ். விஜயம்
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று (07) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.இராணுவத் தளபதியால் அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குநர் தியாகேந்திரனின்…
எரிவாயு பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு
அடுத்த வாரத்தினுள் சந்தையிலுள்ள எரிவாயு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறினார். லாஃப் எரிவாயு நிறுவனம் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியதால் சுமார் 20…
யாழ். சந்நிதி அன்னதான மடத்துக்கு ‘சீல்’!
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் அன்னதான மடமொன்று நேற்று சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டது. மோகன் மடத்தில் சுகாதார விதிமுறைகளை மீறியும், யாசகர்களுக்கு உணவளிக்க வழங்கப்பட்ட சிறப்பு ஏற்பாட்டை துஷ்பிரயோகம் செய்தும் அன்னதானம் வழங்கியதால் அன்னதானமடம் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர்…
மேலும் 98 கொரோனா மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 98 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4…

