தேவைப்பட்டால் சிறைக்கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவோம் : நீதியமைச்சர்

கைதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். சிறைக்கைதிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனத் தெரிவித்துள்ள அமைச்சர் தேவையேற்பட்டால் சிறைக்கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.…

நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை;
 26
ஆவது நினைவேந்தல் நேற்று!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப் படை நடத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட இந்த…

இலங்கையில் மேலும் 92 கொவிட் மரணங்கள்

இலங்கையில் நேற்று முன்தினம்  92 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 51 பேர் ஆண்களாவர்.  30 வயதுக்குட்பட்டோரில் ஒரு மரணமும் 30 -59 வயதுக்கிடைப்பட்டோரில் 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதேவேளை 60 வயதுக்கு மேற்பட்ட…

ஜனாதிபதி,பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமெழுப்பக் காரணம் என்ன? சாணக்கியன் எம்.பி.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம் என தமிழ்…

கொழும்பு தேசிய வைத்தியசாலை முன் சுகாதார பணியாளர்கள் போராட்டம்

கொரோனா அபாயக் கொடுப்பனவு உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய சுகாதார தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் முன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அந்த வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை முன் சுகாதார பணியாளர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

டொலர் பற்றாக்குறையே பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமைக்குக் காரணம் -மத்திய வங்கி ஆளுநர்

வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்களையும் சமையல் எரிவாயுவையும் இறக்குமதி செய்ய முடியாமைக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.   இந்நிலையில் அரசியல் இலாபம் கருதியே அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை…

யாழில் 31 தொற்றாளர்கள் உட்பட வடக்கில் 56 தொற்றாளர்கள் அடையாளம்

யாழ்பாண மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 56 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.  யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 163 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். போதனா மருத்துவமனையில் 25 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 3 பேர்,…

வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 88,000 பேர் எத்தடுப்பூசியும் பெறவில்லை : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வட்கில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88,000 பேர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். வட மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெற்று வரும் நிலையில் இது தொடர்பில்…

மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை : நாமல்

மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்க வில்லை என்றும் யார் அனுமதி வழங்கியது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். “நாட்டைத் திறக்க ஒரு நிமிடம் இருக்கும் போது மதுக்கடை நிரம்பினால், அதைத் தாண்டி நாம் எங்கு செல்கிறோம் என்பதை இருமுறை…

பாசையூரில் வீடொன்றினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டோர் அரை மணி நேரத்தில் கைது

பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த கும்பலை சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.சம்பவம் இடம்பெற்று அரை மணி நேரத்தில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்று பிற்பகல்…