கால் போத்தல் மதுபானங்கள் தயாரிப்பதைத் தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்குச் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புகையிலை மற்றும் மது ஒழிப்பு ஆணையம்…
Category: SRI LANKA 1
முல்லைத்தீவில் மாவீரர் வாரத்தை முன்னெடுக்க 12 பேருக்குத் தடை
முல்லைத்தீவில் மாவீரர் வாரத்தைக் கடைப்பிடிப்பதற்கு 12 பேருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடை உத்தரவிட்டுள்ளது.மாவீரர் வாரத்தை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் மனுத் தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனுவை விசாரித்த நீதிபதி, பிரமுகர்கள் 12 பேருக்கு தடை உத்தரவு…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 23 பேர் பலி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 23 பேர் உயிரிழந்தனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 57…
இலங்கையில் கொவிட்தொற்றுக்குள்ளான 728 பேர் நேற்று அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 728 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 53 ஆயிரத்து 772 ஆக…
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கன மழை: மண் சரிவால் வீதியில் சிக்கியவர்கள் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில், கன மழை காரணமாக நெடுஞ்சாலை ஒன்றில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட மண் சரிவால், வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் இரவு நேரத்தில் வீதியில் சிக்கிக்கொண்டார்கள்.அவர்களை இராணுவ ஹெலிகொப்டர்கள் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு…
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீள முடியும் -எஸ்.பி. திஸாநாயக்க
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள முடியும் என பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்று நோயின் தாக்கத்தினால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தொற்று நோய் முக்கிய…
தற்போது அரசாங்கத்தைமாற்ற முடியாது சன்ன ஜயசுமண
எதிர்க் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாலும் தற்போதைக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது என இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் தான் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்க் கட்சிகள் மக்களை…
சிங்கப்பூர் – கொழும்புக்கு இடையேயான நாளாந்த விமான சேவை மீண்டும் ஆரம்பம்!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நேற்று கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையேயான நாளாந்த விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. வாரத்திற்கு ஐந்து விமான சேவை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது வாரத்துக்கு ஏழாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எங்கள் உலகளாவிய வலையமைப்பை பாதுகாப்பான மற்றும் அளவீடு செய்யப்பட்ட…
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் பலி
இலங்கையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் 18 பேர் உயிரிழந்தனரென அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,034 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 9…
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசுக்கெதிராக இன்று ஆர்ப்பாட்டம்
வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.இதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் பஸ்களில் கொழும்பிற்கு வரவிருந்த நிலையில் வீதித் தடைகள் ஏற்படுத்தி பஸ்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். எனினும்…

