எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று சோஷலிச இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்டது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலால் ஏற்பட்ட கடல் அழிவு தொடர்பான ஆராய்ச்சியில் தாமதம்…

இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

இலங்கையில் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. போஞ்சி, தக்காளி, கறி மிளகாய் உள்ளிட்ட மரக்கறிகள் வரலாறு காணாத வகையில் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மரக்கறிகளின் விலை அதிகரிப்பு டிசம்பர் 3ஆம் வாரம்…

8 லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் இவ்வாரம் சந்தைக்கு வரவுள்ளன : ஜனக பத்திரத்ன

இந்த வாரம் 800,000 க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை வெளியிடப்போவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.உற்பத்தியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக லாஃப்ஸ் எரிவாயு மீது கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர்  ஜனக பத்திரத்ன…

யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நேற்று(19) செங்கோல் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக…

எரிபொருளை கொண்டு வர வழியில்லை ; நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும் – எஸ்.எம். மரிக்கார்

நாட்டுக்கு எரிபொருளைக் கொண்டு வர அரசாங்கத்தால் முடியாமையால்  நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஊடாக நாட்டை முடக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள்…

ஆர்ப்பாட்டங்கள் மூலம் டொலரைக் கொண்டு வர முடியாது : உதய கம்மன்பில

ஆர்ப்பாட்டங்கள் மூலம் நாட்டிற்கு தேவையான டொலரை உழைக்க முடியாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தை திறக்குமாறு கோரி இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.டொலரை பாதுகாப்பதற்காகவே இலங்கை கச்சா எண்ணெய்…

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: யாழ்.அரசாங்க அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் கொரொனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை சற்றுக் குறைந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாவட்ட கொரோனா செயலணியானது எதிர்வரும் செவ்வாய் காலை 10.00 மணிக்குக் கூடி தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக,…

யாழில் நாவலர் சிலை திறந்து வைப்பு

நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ். மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.   கார்த்திகை தீபத் திருநாளில் நேற்றுக் காலை 10.30 மணியளவில் இறைவணக்கம் செலுத்தப்பட்டு நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன்…

கொழும்பு கிராண்ட்பாஸில்எரிவாயு வரிசை

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியிலுள்ள ஓர் எரிவாயு விற்பனை நிலையத்தில் அதைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். (படப்பிடிப்பு: சி.எல்.சிசில்)   Reported by : Sisil.L

யுகதனவி ஒப்பந்தத்தின் நகலை வழங்க நிதி அமைச்சு மறுப்பு

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமை தொடர்பான தகவல்களை வழங்க நிதியமைச்சு மறுத்துள்ளது.இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது தகவல் அறியும் உரிமையை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் அவர்…