வடக்கில் நேற்று 10 பேருக்கு கொவிட் தொற்று

வடக்கு மாகாணத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட் டது. யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூட அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியானது.   நேற்றைய தினம் ஆய்வு கூடத்தில் 155 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 10 பேருக்கு…

பிரியந்தவைக் கொன்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்: பாக். தகவல் ஒலிபரப்பு அமைச்சர்

இலங்கையரான பிரியந்த குமார தியவதனவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் சௌத்ரி ஃபவாட் ஹுசைன் தெரிவித்துள்ளார்.இந்தக் கொலையை பாகிஸ்தானிலுள்ள அனைவரும் கண்டித்துள்ளனர் என்றார். பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜேவிக்ரமவுடனான…

கொரோனா தொற்றால் மேலும் 23 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் நாட்டில் 23 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது.   இவ்வாறு உயிரிழந்தவர்களில், 30 – 59 வயது பிரிவில் 2 ஆண்களும், ஒரு பெண்ணுமாக 3  பேரும், 60 வயதுக்கு…

பாகிஸ்தானில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டை வந்தடைந்தது

பாகிஸ்தானின் ஆடைத் தொழிற்சாலையில் கும்பலால் அடித்துக்கொலை செய் யப்பட்ட இலங்கையரின் எஞ்சிய உடல் பாகம் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தது. பாகிஸ்தானிலிருந்து பேழையில் வைக்கப்பட்ட அவரின் எஞ்சிய உடல் நேற்று மாலை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மூலம் இலங்கை வந்தடைந்தது. பாகிஸ்தானில்…

பிரியந்தவுக்கு நீதி கோரி பாக். உயர்ஸ்தானிகராலயம் முன் போராட்டம்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் நந்தசிறி பிரியந்த குமார மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைக் கண்டித்தும் அவருக்கு நீதி கோரியும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு வெளியே  பத்து சங்கங்கள் நேற்று மௌனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளன.  இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.…

நாட்டின் மாற்றுத் தலைவராக சஜித் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் : எஸ்.எம்.மரிக்கார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் மாற்றுத் தலைவர் என ஐக்கிய மக்கள் சக்தி  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மாத்திரமே அதிகாரம் உள்ளதாகவும், மாற்றுத் தலைவராக சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் ஏற்கனவே தெரிவு செய்துள்ளதாகவும்…

கிளிநொச்சியில் வெடிபொருளை வெட்டியவர் உடல் சிதறிப் பலி

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் நேற்று(05)…

கொழும்பில் நத்தார் அலங்காரங்கள் அமோக விற்பனை

கொவிட் அச்சுறுத்தல் நிலவிய போதிலும் எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத்தெருவில் நத்தார் மரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள்  விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதையும் பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதையும் படங்களில் காணலாம். —————— Reported by :…

தேசிய சக்தியை கட்டியெழுப்பி நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் : விஜித ஹேரத்

நாட்டில் தேசிய சக்தியை கட்டியெழுப்புவதற்காக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் பல கட்சிகளை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று 5ஆம் திகதி ‘கிராமத்திலிருந்து ஆரம்பிப்போம்’ நிகழ்ச்சியின்…

முல்லைத்தீவு கடலில் காணாமல் போயுள்ள மூவரில் ஒருவரது சடலம் மீட்பு தேடும் பணிகள் தீவிரம்

வவுனியாவைச் சேர்ந்த மூவர் முல்லைக் கடலில் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீதிப்பேரை தேடும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடலில் காணாமல் போனவர்கள் விஜயகுமாரன் தர்சன் (தோணிக்கல் வவுனியா) , சிவலிங்கம் சமிலன் (மதவுவைத்தகுளம், வவுனியா), மனோகரன்…