சீனாவைச் சேர்ந்த பிரபல டி.வி. பெண் தொகுப்பாளர் ஹூவாங் வெய். இவர் நேரலை ராணி என்று அழைக்கப்படுகிறார். இவரை சமூக வலைத்தளத்தில் 1.10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். இவர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம்…
Category: SRI LANKA 1
பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய தீர்மானம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேக்கரி பொருட்களின் விலை கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு…
சோளம் பற்றாக்குறையால் திரிபோஷா நிறுத்தப்படும் அறிகுறிகள்
கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் அளவை பெற முடியாததால் திரிபோஷா உற்பத்தியில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2021 ஆம் ஆண்டு திரிபோஷா உற்பத்திக்காக வழங்கப்படக்கூடிய சோளத்தின் அளவு 570 மெட்ரிக் தொன் என மாவட்ட…
பால் மா விலை அதிகரிக்கும் அபாயம்
பால் மாவின் விலையை மீண்டும் திருத்தியமைக்க வேண்டியிருக்கும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த முறை பால்மாவின் விலை அதிகரித்ததன் பின்னர் உலகச் சந்தையில் பால் மாவின் விலை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பால் மா…
எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
எரிபொருட்களின் விலைகள் இன்று (21) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி புதிய விலைகள் :92 ஒக்டேன் – 20 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் ரூ. 177)95 ஒக்டேன் – 23 ரூபாவினால் அதிகரிப்பு…
மட்டு. அரசடியில் வர்த்தகரின் மனைவியை குரூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளையிட்டவர்கள் மடக்கிப் பிடிப்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியைக் கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு அரசடி, பார் வீதியிலுள்ள வீட்டிலேயே இந்த துயரச்…
யொஹானிக்கு காணி வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது
மெனிகே மகே ஹித்தே’ பாடலைப் பாடி சர்வதேச அளவில் புகழ்பெற்ற இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு கொழும்பில் பத்து பேர்ச் காணி ஒன்றை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் புத்தசாசன, சமய மற்றும்…
காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை மாயம்
யாழ். காங்கேசன்துறை குமார கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையைக் காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறை குமார கோவில் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காலப்பகுதியில் கோயில் வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் அப்பகுதி…
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆனந்த பாலித, எரிசக்தி அமைச்சரின் கருத்துகள் இதனை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார். எரிபொருளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் கடன்களைப்…
பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுவது தொடர்பில் தீர்மானமில்லை : மருத்துவர் அசேல குணவர்தன
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்காக நாடு மூடப்படுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.————————————————————— Reported by : Sisil.L

