1 லீற்றர் பெற்றோலுக்கு 16 ரூபாவும், டீசலுக்கு 50 ரூபாவும் நட்டம் – சுமித் விஜேசிங்க

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது எரிபொருள் விற்பனையில் பாரிய இழப்பை சந்தித்து வருவதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 16 ரூபாவும், டீசலுக்கு 50 ரூபாவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாக அவர் மேலும்…

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது தாக்குதல்

ஊடகவியலாளர்   சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின்மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இன்று(14) காலை பிலியந்தலையிலுள்ள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீட்டினுள் ஆயுதங்களுடன் நுழைந்த குழுவினர் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்   எனவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன…

3ஆவது டோஸ் பெற்றுக்கொண்ட எவரும் கொரோனாவால் இறக்கவில்லை : ஆய்வு முடிவு

கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை எடுத்துக் கொண்ட ஒருவர் கூட இதுவரை இறக்கவில்லை என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.   கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி மருத்துவர் ருவன் விஜேமுனி உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் நடத்திய கணக்கெடுப்பின் போதே…

வவுனியாவில் பலத்த மழை; உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உழுந்து செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இலங்கையில் அதிக உழுந்து உற்பத்தி மாவட்டங்களில் ஒன்றான வவுனியா மாவட்டத்தில் உழுந்து அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது.   தற்போது நிலவும் சீரற்ற காலநிலை…

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. வவுனியா பல்கலைக்கழகத்தின்…

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் சோதனை

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின் பிசிஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குஅனுப்பப்பட்டே, அதற்குரிய முடிவுகள் பெறப்பட்டு வந்தன. கடந்த ஓகஸ்ட் மாதமளவில் மத்திய அரசினால்…

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றார்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார். இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக பிரதி இராஜாங்கச் செயலாளர் வெண்டி ஆர். ஷெர்மன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தூதுவர் சுங்கின்  தலைமைத்துவம் அமெரிக்க மக்களை…

இறப்பர் அரிசி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது:அசோக அபேசிங்க எம்.பி.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இறப்பர் பந்து போன்று சுருட்டி வீசப்பட்டதை காணொளியில் பார்த்ததாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப் பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரு ஹெக்டேர் நெல் வயல்களுக்கு 137 கிலோ யூரியாவும், சீனாவில் 525…

வட்டவளையில் சரக்கு ரயில் தடம்புரண்டது

கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த சரக்கு ரயில் வட்டவளை புகையிரத நிலையத்தில் இன்று(11) தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதன் காரணமாக கண்டிக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. ரயிலில் 5800 கலன் எரிபொருள் அடங்கிய…

ஊழியர் சேமலாப நிதிய வரி விதிப்பை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

ஊழியர் சேமலாப நிதியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவாறான வரி விதிப்பை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து இன்று(10) நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் சேமலாப நிதிய அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.—————- Reported by : Sisil.L