CID-யின் பட்டியலில் உள்ள 7,494 சந்தேகநபர்கள் யுக்திய சுற்றிவளைப்பின் போது கைது

யுக்திய சுற்றிவளைப்பின் போது குற்றவியல் விசாரணை பிரிவினருக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 7,494 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   யுக்திய சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  44,794 பேரின் பெயர்ப்பட்டியல் நாட்டின்…

ஜெரொம் புதாவை 22 நாட்களாக காணவில்லை

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22 நாட்களுக்கு முன்னர் புறப்பட்ட ‘ஜெரொம் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப் படகு தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என படகில் சென்றவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நீர்கொழும்பு, வெல்லவீதிய, தொடுவாவ ஆகிய பகுதிகளில்…

யாழிற்கு வருகை தந்த தென்னிந்திய கலைஞர்கள்

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (08) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்,…

பிரச்சனைக்கு தீர்வு கோரி மீனவர்கள் போராட்டம்

தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம், சாவல்கட்டு மீனவர்கள் இன்று (06) போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது. மாவட்ட செயலகத்தில்…

தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம்

தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்றால் ஏன் இந்த நாடு ஒன்றுபட்டதாக இருக்க வேண்டும்.  வடக்கு கிழக்கினை பிரித்து தனிநாடாக வழங்க வேண்டியது தானே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ…

கெஹலிய கோ விலேஜ் – 5 பேர் கைது!

கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி ‘கெஹலிய கோ விலேஜ்’ என்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான சம்பவத்திற்கு எதிர்ப்பு…

இலங்கையில் மோசமான பொருளாதார நிலைமைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துகின்றனர்

இந்த ஆண்டு இறுதியில் ஒரு தேசிய தேர்தலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் வேளையில், மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தீவு தேசத்தில் எதிரணியினரின் எதிர்ப்பை கலைக்க, இலங்கையின் பொலிசார் செவ்வாய்கிழமை கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி…

வைத்தியர்களுக்கான கொடுப்பனவை தமக்கும் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்

பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(30) மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  தாதியர்கள், நிறைவுகாண் ஊழியர்கள், இடைநிலை வைத்திய ஊழியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட…

சாந்தனை இலங்கைக்கு அனுப்புமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை இந்திய உச்ச…

ஆயுததாரிகளின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்பு

ஆயுததாரிகள் குழுவின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட மீனவர்கள் Seychelles நாட்டின் தலைநகருக்கு அழைத்துச்செல்லப்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை கடற்படையினர் தலையீட்டுடன் Seychelles பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.…