கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அன்றைய நாடான…
Category: SRI LANKA 1
இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே? – மன்னாரில் போராட்டம்
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை(30) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டமானது கடந்த 23-03-2022 அன்று காணாமல்…
தீர்வு கோரி ராகலையிலிருந்து காலிமுகத்திடலை நோக்கி சத்தியசீலன் நடை பயணம் !
உடபுசல்லாவையைச் சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும், உரப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் நன்கொடை
இந்திய அரசாங்கம் 15,500 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மூலம் 95 அத்தியாவசிய மருந்துகள் நன்கொடையாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவால் கொழும்புத் துறைமுகத்தில்…
பிரதமர் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுப்பார் – அரசியல் வட்டாரங்கள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொள்ளவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய பிரதமருக்கு வழி விடுவதற்காக மகிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுப்பார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையும்…
சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு
சமனலவெவ நீர்த்தேக்கப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழை காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில மாதங்களாக நீர்த்தேக்கப் பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாகக்…
காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்துக்கு 21 நாட்கள் நிறைவு
காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் இன்று 21ஆவது நாளாக இடம்பெறுகிறது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்…
நியூஸிலாந்திலிருந்து இலங்கைக்கு சலுகைக் கடனில் பால் – இறைச்சி
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton இலங்கைக்கு பால் மற்றும் விலங்குணவுப் பொருட்களுக்கான சலுகைக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு இணங்கியுள்ளார் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். உயர்ஸ்தானிகருடனான கலந்துரையாடலின் போதே…
இலங்கையில் வாகன உதிரிப்பாகங்களுக்குத் தட்டுப்பாடு – விலை உயர்வு
நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியே காரணம். சந்தையில் உதிரிப்பாகங்களின் விலை கூட வேகமாக உயர்ந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போதைய நிலைமை காரணமாக தமது…
கொழும்பில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி
தற்போதைய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் இன்று நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் பேலியகொட மற்றும் கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு காலிமுகத் திடல் நோக்கி பயணித்தது.…

