பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு

மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ்.  அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ். கடந்த…

HAPPY EASTER

இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று ஐவர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக உயர்ந்துள்ளது. 01 . யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 86 வயதான…

மாண்ட்ரீலில் தொற்று சுகாதார நடவடிக்கைகளை ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கின்றனர்

கியூபெக் அரசாங்கத்தின் COVID-19 பதிலின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்ட பூட்டுதல் நடவடிக்கைகளுக்கு எதிராக சனிக்கிழமை பிற்பகல் பல ஆயிரம் பேர் அணிவகுத்துச் சென்றனர். மதியம் 12:30 மணியளவில் எதிர்ப்பாளர்கள் கூடியிருந்தனர். பிரதமர் பிரான்சுவா லெகால்ட்டின் மாண்ட்ரீல் அலுவலகத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாத…

யாழ்ப்பாணத்தில் புதனன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்; தமிழ் பேசும் மக்களுக்கு அழைப்பு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு-கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த…

டென்மார்க்கில் ‘அஸ்ட்ரா ஜெனிக்கா’ தடுப்பு மருந்தை பயன்படுத்தத் தடை

உலகில் 200க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமான தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் ஒருசில மருந்துகளை…

இரணைதீவில் மக்களின் எதிர்ப்பையும் மீறி தோண்டப்பட்ட குழிகள்

இரணை தீவுப் பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி  கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 360க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இரணைதீவுப் பகுதியில் மக்களின் அனுமதியோ பொது அமைப்புகளின் ஆலோசனைகளோ…

நவீன வசதிகளுடன் உருவாகி வரும் விண்வெளி ஹோட்டல்

அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பிளி கோர்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் வோயேஜர் ஸ்டேஷனின் ஹோட்டல் கட்டுமானப் பணிகள் வரும் 2025ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவில் நாசா வீரர்கள், விமானிகள், பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள்…

இலங்கையில் மார்ச் 31 முதல் சில வகை பிளாஸ்ரிக், பொலித்தீன்களுக்குத் தடை

மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் இலங்கையில் சில வகையான பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக், இதற்கமைய வாசனைத் திரவியங்கள் மற்றும்…

மார்ச் 7ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக அனுஷ்டிக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர் வரும் 7ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக அனுஷ்டிக்கும்படி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும்…