இலங்கையில் புதிய விசா நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று புதிய வீசா நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும், நாளை முதல் ஆன்லைன் வீசா வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.

புதிய முறையின்படி, விசா வழங்குவதற்கான கட்டணங்கள், தேவையான வசதிகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை நவம்பர் 27, 2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் (2360/24) விவரிக்கப்பட்டுள்ளன.

அறிவிப்பின்படி, சுற்றுலா, வணிகம், போக்குவரத்து விசாக்களுக்கான காலம் மற்றும் கட்டணங்கள் பின்வருமாறு:

Reported by:N.Sameera

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *