அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கறுப்பின வாலிபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் பொலிஸாரின் பிடியிலிருந்து நழுவி காரில் தப்பிச்…
Category: WORLD
நைஜர் நாட்டில் பாடசாலை ஒன்றில் தீ; 20 மாணவர்கள் உடல் கருகிப் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 மாணவர்கள் பலியாகியுள்ளனர். நாட்டின் தலைநகர் நியாமியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் சில வகுப்பறைகள் பாடசாலை கட்டிடத்துக்குள்ளும், சில வகுப்பறைகள் பாடசாலைக்கு…
அபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்காட்டிப் பறவைகள்’
கறுப்பு நிறத்தில் மூக்குடைய கரையோரம் வாழும் பறவையினம் ‘லேப்விங்ஸ்’ எனப்படும் ஆள்காட்டிப் பறவையாகும். மனிதர்களையோ அல்லது மற்ற எதிரி விலங்கினங்களையோ கண்டால் ஒலி எழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும். இதன் காரணமாக இந்தப் பறவை ஆள்காட்டிக் குருவி என்று அழைக்கப்படுகிறது. இப்பறவை…
74ஆவது பாப்டா விருதுகள் – சிறந்த படமாக நோமட்லேண்ட் தேர்வு
சர்வதேச அளவில் ஒஸ்காருக்கு அடுத்தபடியாக கௌரவமிக்க விருதாகக் கருதப்படுவது பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் (பாப்டா) ஆகும். இந்த நிலையில் 74ஆவது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் ‘நோமட்லேண்ட்’ என்கிற…
கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 1½ ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தினசரி…
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் 99 வயதில் இறந்தார்
ஏழு எலிசபெத் மகாராணியின் தவிர்க்கமுடியாத மற்றும் கடினமான எண்ணம் கொண்ட கணவர் இளவரசர் பிலிப், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தனது மனைவியை ஆதரித்து தனது வாழ்க்கையை வரையறுத்து, கட்டுப்படுத்திய ஒரு பாத்திரத்தில் இறந்துவிட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அவருக்கு…
அமீரகத்தில் ஒரே நாளில் 1,988 பேருக்கு கொரோனா- 2,138 பேர் குணமடைந்தனர்
ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரத்து 944 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,988 பேருக்கு கொரோனா பாதிப்பு…
பங்களாதேஷில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் கொரோனா தொற்று அதிகரித்ததால், கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு திரும்பப் பெற்றது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் அதேநிலையில், பங்களாதேஷிலும் கொரோனா தொற்று…
நடிகர் மாதவனின் குடும்பத்தினர் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகர் மாதவனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் மாதவன். ரொமான்ஸ் மட்டுமின்றி என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம்,…
தாய்வானில் சுரங்கப்பாதையில் ரயில் தடம்புரண்டு 36 பயணிகள் பலி; 72 பேர் காயம்
தாய்வானின் தாய்டங் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. இதனால் ரயில் பெட்டிகள்…