இந்தோனேசிய நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான, கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பல் கடந்த புதன்கிழமை பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாயமானது. இந்தக் கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர். இதையடுத்து இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயமானதாக அறிவித்து…
Category: WORLD
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து – 13 நோயாளிகள் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்குதல் மிக மோசமாக இருக்கிறது. நேற்று மட்டும் 67 ஆயிரம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 568 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன. போதிய ஒட்சிசன் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் தொடர்ந்து…
லிபிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 120 பேர் பலி
லிபிய கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவை சென்றடைவதற்கான ஆபத்தான கடற்பயணத்தில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளே உயிரிழந்துள்ளனர். லிபிய கடற்பரப்பில் ரப்பர் படகு கவிழ்ந்ததில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.130…
இந்தோனேசியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் 53 இராணுவ வீரர்களுடன் மாயம்
இந்தோனேஷியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பாலித் தீவு அருகே அந்த நாட்டு இராணுவத்துக்குச் சொந்தமான ‘நங்கலா 402′ என்கிற நீர்மூழ்கிக் கப்பல் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இராணுவ 53 வீரர்கள் இருந்தனர். இந்த நிலையில் பாலித்…
கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் சாட் நாட்டு ஜனாதிபதி பலி
ஆபிரிக்க நாடான சாட் நாட்டில் 30 ஆண்டுக் காலமாக அதிபர் பதவி வகித்து வந்த, இத்ரிஸ் டெபி இட்னோ (68)கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையில் போர்க்களத்தில் நேற்று கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 11ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றி…
நைஜீரியாவில் எண்ணெய் லொறி வெடித்துச் சிதறி 12 பேர் பலி
நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெனூ மாகாணத்தில் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி ஒன்று ஓஷிக்புடு என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வீதியில் நிலைதடுமாறி ஓடிய லொறி கிராமத்துக்குள் புகுந்து கவிழ்ந்தது.…
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்று (20) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை…
துருக்கியை விரட்டும் கொரோனா; 42 இலட்சத்தைக் கடந்தது தொற்று எண்ணிக்கை
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் 2ஆவது அலை காரணமாக பாதிப்பு…
துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து ; 41 பேர் பலி
வடக்கு ஆபிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரிலிருந்து ஐரோப்பிய நாடான இத்தாலியின் லம்பிடுசா தீவுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கோடு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், சட்டவிரோதமாக மத்திய தரைக் கடலை…
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ; 8 பேர் பலி
அமெரிக்காவின் இந்தியானாபோலிசில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தியானா போலிசில் பெட்எக்ஸ் நிறுவனத்தில் அலுவலகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சூட்டுக் காயங்கள் காரணமாக எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என…