நியூசிலாந்து பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்தக் குறுக்கீடு,…
Category: WORLD
சிங்கப்பூர் மிருகக்காட்சிச் சாலையில் 4 சிங்கங்களுக்கு கொரோனா
கொரோனா பாதிப்பில் சிக்கிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேரை கொரோனா தாக்கியுள்ளது. 523 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதனை தாக்கிய கொரோனா வைரஸ், மிருகங்களையும், பறவைகளையும் தாக்கி இருப்பது பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்…
திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார் மலாலா
நோபல் பரிசுபெற்ற மலாலா யூசுப்சாய் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். மலாலா அசெர் மலிக் திருமண நிகழ்வு( நிக்கா) பேர்மிங்காமில் இடம்பெற்றுள்ளது. தனது வாழ்வில் மிகவும் பெறுமதியான நாள் இது என மலாலா தெரிவித்துள்ளார். 2012 இல் தலிபான்களால் சுடப்பட்ட பின்னர்…
போதைப்பொருள் கடத்தியவர் வழக்கில் பரிவு காட்டும்படி சிங்கப்பூர் பிரதமருக்கு மலேசியப் பிரதமர் கடிதம்
போதைப்பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூரில் இந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் மலேசியரின் வழக்கில் பரிவு காட்டுமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கிடம் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளதாக பெர்னாமா செய்தியை மேற்கோள்காட்டி ‘த ஸ்டார்’ இணையச் செய்தி…
மராட்டிய மாநிலம் அகமது நகரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 11 பேர் பலி
மராட்டிய மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வநதுள்ளனர்.இவர்கள் அனைவரும்…
தன் மனைவியுடன் தீபாவளியைக் கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உலக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்த மதத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார். இது குறித்து…
1.5 பாகையாக புவியின் வெப்ப நிலையைக் குறைக்க வேண்டும் – ஜி-20 மாநாட்டில் முடிவு
இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த…
பூமியை நோக்கி வரும் புவி காந்தப் புயல்
பூமியை இன்று புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:-வலுவான புவி காந்தப் புயல் இன்று பூமியை நோக்கி வருகிறது. இது குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த…
சீனாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி
உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. இந்தக் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பல லட்சம் உயிர்களைப் பறித்ததோடு மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்தது. பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க உலக நாடுகள் இன்னும்…
கேரளாவில் பாத்திரத்தை படகாக மாற்றித் திருமணம்
கேரளாவில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகள், வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆலப்புழா சேர்ந்த ஆகாஷ், ஐஸ்வர்யாவுக்கு இன்று (ஒக்.18) திங்களன்று…