மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 53 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. மத்திய அமெரிக்கக் கண்டத்தில் கடுமையான வறுமை நிலவுவதால், அங்கு வசிக்கும் மக்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு செல்ல முயல்கின்றனர். அப்படியே டிரக்கில்…
Category: WORLD
பீரங்கிக் குண்டுகள் முழங்க இராணுவமரியாதையுடன் பிபின்ராவத் – மனைவியின் பூதவுடல்கள் தீயுடன் சங்கமம்
குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் அவரது மனைவி மதுலிகா ஆகியோரின் பூதவுடல்கள் டெல்லி கண்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின் அவர்களது பூதவுடல்களுக்கு மலர் வளையம் வைத்து அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து,…
மனிதர்கள் மீதான கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது – ரஷ்ய நிபுணர்
ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தைத் தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன்…
இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: முப்படை தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழப்பு
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இக்கோர விபத்தில் சிக்கி பிபின் ராவத் அவரது மனைவி…
சுவிட்சர்லாந்தில் வலியின்றி தற்கொலை செய்ய இயந்திரம் கண்டுபிடிப்பு
சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் மருத்துவருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் கண்டுபிடித்துள்ளார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும்…
இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து ; 13 பேர் உயிரிழப்பு
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இக்கோர விபத்தில் சிக்கிய 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்திய முப்படைகளின் தலைமைத்…
பிரியந்தவைக் கொன்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்: பாக். தகவல் ஒலிபரப்பு அமைச்சர்
இலங்கையரான பிரியந்த குமார தியவதனவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் சௌத்ரி ஃபவாட் ஹுசைன் தெரிவித்துள்ளார்.இந்தக் கொலையை பாகிஸ்தானிலுள்ள அனைவரும் கண்டித்துள்ளனர் என்றார். பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜேவிக்ரமவுடனான…
சீன உர நிறுவனம் இலங்கையிடம் இழப்பீடு கோரி சிங்கப்பூரில் வழக்கு
இலங்கைக்கு இயற்கை உரத் தொகுதியொன்றை அனுப்பிய சீன நிறுவனம் கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றியுள்ளது. இலங்கையில் தமது உரப் பொருட்களை ஏற்காததால் நஷ்ட ஈடு கேட்டு சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.8 மில்லியன் டொலரை நஷ்டஈடாகக் கோரியதோடு, கப்பல் போக்குவரத்து…
ஆங் சான் சூகிக்கு நான்கு வருட சிறைத்தண்டனை
அமைதியின்மையை தூண்டினார் கொவிட் விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மியன்மார் நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஆங்சான் சூகிக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததும் அவர் அதனை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த பெப்ரவரியில்…
பூஸ்டர் டோஸை பெற்றார் பிரித்தானியப் பிரதமர்
பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தடுப்பூசியின் ‘பூஸ்டர்’ டோஸை பெற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது, “இப்போதுதான் ‘பூஸ்டர்’ டோஸ் போட்டுக்கொண்டேன். உங்கள் முறை வரும்போது, தயவுசெய்து உயிர் காக்கும் இந்த ‘பூஸ்டர்’ டோஸை போட்டுக்கொள்ளுங்கள். நாம் வைரஸுக்கு…