அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிகளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல்…
Category: WORLD
பிரான்சில் மார்ச் முதல் உணவகங்களுக்கு புதிய சட்டம்
பிரான்சில் உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்படி உணவகம் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளில் இறைச்சியில் செய்த உணவுகளை விற்பனை செய்யும்பொழுது குறித்த இறைச்சி தொடர்பிலான தகவல்களை வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் , இறைச்சி புதியதா…
மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலராக உயரும் சாத்தியம்
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலராக அதிக்கும் சாத்தியம்உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த ஏழு வருடங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் உச்சத்தை எட்டியுள்ள மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, விரைவில் 100 டொலரை தாண்டக்கூடும்…
சுனாமி தாக்கத்தின் பின் டோங்கா தீவில் முதலாவது விமானம் தரையிறங்கியது
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கா நாட்டுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதலாவது வெளிநாட்டு உதவி விமானம் டோங்காவை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த விமான நிலைய ஓடுபாதையில் இருந்து சாம்பலை ஊழியர்கள் அகற்றிய பிறகு, நியூஸிலாந்தின் இராணுவ விமானம்…
விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை – கனேடிய மக்கள் கவலை
கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 57% கனேடிய மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி…
அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து
அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் பென்குவின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அண்டார்டிகாவில் அடெலி, ஜென்டூ என இருவகை பென்குவின்கள் வசிக்கின்றன. இந்நிலையில் காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து அங்கு வெப்பநிலை அதிகரித்ததால், கடல் நீர் உறைந்து காணப்படும் பகுதிகளின் பரப்பளவு சுருங்கியது. இதனால்,…
அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் – ஐ.நா.சபை கண்டனம்
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்தமைக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே…
ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் – 22 பேர் பலி
மேற்கு ஆப்கானிஸ்தானில் பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல், மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த இரு…
மேற்கு வங்காள ரயில் விபத்து; பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகானர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தடம்புரண்ட விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்டன. தோகோமணி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே…
தென்னாபிரிக்க நெடுஞ்சாலை விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலி
தென்னாபிரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த வீதி விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலியாகினர். லிம்போபோ பகுதியில் இந்தப் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய பேருந்து(மினி பஸ்) ஒன்று காருடன் மோதியதில் பேருந்து…