உக்ரைன் தலைநகர் கீவில் பல இடங்களில் வெடிச் சத்தம் கேட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.ரஷ்ய பாதுகாப்புப் படையினர் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி,…
Category: WORLD
செர்னோபிலைக் கைப்பற்றிய ரஷ்யப் படையினர்!
1986ஆம் ஆண்டு செர்னோபில் அணுமின் நிலையத்தில ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தைத் தொடர்ந்து இன்றுவரை கதிரியக்க ஆபத்தை கொண்டுள்ள பகுதியாக செர்னோபில் காணப்படுகின்ற நிலையிலேயே ரஷ்யப் படையினர் செர்னோபிலை கைப்பற்றியுள்ளனர். செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் மோதல்கள் இடம்பெறுவதால் பெரும் ஆபத்து ஏற்படலாம்…
ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாம் தனித்து விடப்பட்டுள்ளோம் -உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராணுவ நிலைகளை தாக்குவதாகக் கூறும் ரஷ்யா,…
உக்ரைன் மீதான தாக்குதலில் 40 படையினரும் 10 பொது மக்களும் பலி
ரஷ்யா ஆரம்பித்துள்ள படையெடுப்பு காரணமாக 40 படையினரும் 10 பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அறிவித்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரின் உயிரிழப்புக்கு அப்பால் பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை ரஷ்யாவின் மற்றொரு…
நாடு தழுவிய அவசர நிலைப் பிரகடனம் – அறிவித்தது உக்ரைன்
ரஷ்ய பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளைப் பயன்படுத்த புட்டினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷ்யா.உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புட்டினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்ய…
உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி!
நாட்டின் கிழக்குப் பகுதியில் அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஞாயிற்றுக்கிழமை உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு (OSCE) ஆகியவற்றுடன் உக்ரைன் பங்கேற்கும் முத்தரப்பு…
உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேற தூதரகம் அறிவுரை
உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இன்று போர் தொடுக்கும், நாளை போர் தொடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்து வருகிறார். பெரும்பாலான நாடுகள் தங்களுடைய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்த வண்ணம்…
அட்லாண்டிக் கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து; சொகுசுக் கார்கள் எரிந்து நாசம்
வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போர்த்துக்கல் கடற்படை…
சீனாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்
கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி சீனாவில் இருந்து சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி ஒன்றில் முற்றிலும் புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை பாரக்க முடிந்தது. தற்போது இந்தப் புதிய நீர்மூழ்கிக் கப்பல் உலகளாவிய ரீதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, காரணம் தனது…
பிரேசிலில் கனமழை – வெள்ளம், மண்சரிவில் சிக்கி 94 பேர் பலி
பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் மிகப்பெரிய மழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும்…