உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் விலை 9.9% அதிகரித்து 129.78 டொலராக உயர்ந்துள்ளது. இது 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும். WTI மசகு எண்ணெய்…
Category: WORLD
ரஷ்யத் தாக்குதலில் உக்ரைன் மக்கள் 1000 பேர் உயிரிழப்பு- ஐ.நா. சபை தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி உக்ரைன் நிலைகளை அழித்தது. முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அதேநேரத்தில் பிற நாடுகளின் ராணுவத் தளவாடங்களின் உதவியுடன் உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யப் படைகள் நடத்திய…
பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 45 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பின் காரணமாக குறைந்தபட்சம் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஷியா பிரிவு மசூதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 56 பேர் படுகாயமடைந்தனர். இதனை மருத்துவமனை உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர்…
உக்ரைனின் பதிலடியால் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட இழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கி இன்று 8ஆவது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷ்யா நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன்…
உக்ரைனின் முக்கிய தொழில் நகரைக் கைப்பற்றிய ரஷ்யா!
கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை…
தமிழ் அகதிகளை நாடு கடத்தும் திட்டத்தை கைவிடக் கோரி ஜேர்மனியில் போராட்டம்
ஜோ்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தைக் கைவிட கோரியும், தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஜேர்மனியில் புலம்பெயர் தமிழர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை கடந்த ஆண்டு ஜேர்மனி…
உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்ய படையினர் அழித்து விட்டனர்: உக்ரைன்
உலகின் மிகப்பெரிய விமானமான அன்டனோ – அன்- 225 அழிக்கப்பட்டுவிட்டது என உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையில் சிக்கி இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.உலகின் மிகப்பெரிய விமானமான ஏன்-225மிராயாவை ( உக்ரைனின் கனவு) ரஷ்யா…
ஐரோப்பிய வான் வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்குத் தடை
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் நுழையத் தடை விதித்துள்ளன.அதன்படி, ரஷ்யாவில் பதிவுசெய்யப்பட்ட அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய நாட்டுக்குச் சொந்தமான எந்த விமானமும் ஐரோப்பிய ஒன்றியப் பகுதியில் பறக்கவோ அல்லது தரையிறங்கவோ…
உக்ரைன் போர் பதற்றம் : 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்
ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனிலிருந்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வாடகை வாகனங்கள் மூலமாகவும், நடந்து சென்றும் உக்ரைன் எல்லையைக் கடந்து…
உக்ரைனில் தங்கியுள்ள மக்களை அழைத்து வர துருக்கித் தூதரகம் மூலம் நடவடிக்கை:வெளியுறவுச் செயலாளர்
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்பான தரவுகளை இலங்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் எந்தவொரு நாட்டின் சார்பாகவும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…