ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பின்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போருக்கு எதிராக வசனங்கள் எழுதிய பதாகையைக் காட்டியுள்ளார். இச்சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நிறுவனத்தில் பல வருடங்களாக பணிபுரிந்து வந்த…
Category: WORLD
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் போர் குற்றவாளியாக அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்க செனட் சபை ஒருமனதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினை போர் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. கடந்த 24ஆம் திகதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா 20 நாட்களுக்கு மேலாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும்…
உக்ரைன் தலைநகர் கீவில் பொது முடக்கம் அறிவிப்பு
ரஷ்ய படைகள் நெருங்கி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று 20ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம்…
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் படையுடன் கைகோர்த்த கனடாவின் ஸ்னைப்பர் வாலி!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உலகின் மிகவும் அசாத்திய துப்பாக்கி சூடும் திறமை கொண்ட கனடியன் 22ஆவது படைப்பிரிவின் முன்னாள் வீரர் ஸ்னைப்பர் வாலி’ (sniper Wali) உக்ரைனுடன் கைகோர்த்துள்ளார். கடந்த சில நாட்களாக…
ரஷ்யா மீதான தடையால் உலகளவில் உணவுப் பொருட்கள் விலை உயரும் – புட்டின் எச்சரிக்கை
ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. சமீபத்தில் ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடை விதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளன. இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி…
விமான டிக்கெட்டின் விலை 27 சதவீதம் உயர்வு
அனைத்து விமானங்களுக்குமான டிக்கெட்டின் விலை 27% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வரும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (சிஏஏ) தெரிவித்துள்ளது.———————— Reported by : Sisil.L
தங்க விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது
உலக அளவில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது.அதற்கு ரஷ்ய-உக்ரைன் போர் சூழல் காரணமாகும். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.இதன்படி, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நாட்டில் தங்கத்தின் விலை…
பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பேரறிவாளனுக்கு பிணை வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ…
மசகு எண்ணெயை வாங்க மறுத்தால் ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டிப்போம் -ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும், அதற்கான உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை…
உக்ரைன் செல்லத் தயாராகும் மூவாயிரம் அமெரிக்கர்கள்
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்வதற்காக உக்ரைனின் சர்வதேச பாதுகாப்புப் படையில் சேர வெளிநாட்டினருக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட விருப்பம்…